Author: A.T.S Pandian

கேப்டன் துப்பியது சரியா, தப்பா?: பத்திரிகையாளர் கருத்து

இப்போ டாக் ஆப்தி சமூகவலைதளம்… பத்திரிகையாளர்களை நோக்கி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் காறித்துப்பியதுதான். அவரது செயலை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்துக்களைக் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள். அது சரியா தப்பா……

விஜயகாந்துக்கு என்னாச்சு? : விளக்குகிறார் மனநல மருத்துவர்!

மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டார் தே.மு.தி.க. தலைவரும் அதிரடி ஆக்சன் நடிகருமான “கேப்டன்” விஜயகாந்த். இன்று, சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை…

தேர்தல் தேதி அறிவிப்பா? : வதந்திகளை நம்பாதீர் என்கிறார் தேர்தல் அதிகாரி

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடக்கும் என தேர்தல் கமிசன் அறிவித்ததாக நேற்றிலிருந்து வாட்ஸ்அப்பில் ஒரு பதிவு…

12 ராசிகளுக்கும் புத்தாண்டு பலன்கள் பரிகாரங்கள்: ஜோதிடமாமணி லயன் கே. விஷ்வேரன்

அன்பார்ந்த வாசகர்களே…! 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்த நாள். அதோடு, 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய…

சிம்பு மேட்டரால் தமிழன் மறந்த விஷயங்கள்…. ! : வாட்ஸ்அப் செய்தி

* ஸ்டிக்கர் மேட்டரை மறந்தாச்சு.. * வெள்ள நிவாரணத்தில் அரசின் செயல்பாடை மறந்தாச்சு…. * செம்பரப்பாக்கம் ஏரி விவகாரத்தை மறந்தாச்சு…. * ஏன் இன்னும் படுபாதாளத்தில் இருக்கும்…

வெள்ளத்தில் சீரழிந்த பார்வையற்றோர் பள்ளி: உதவ வாருங்கள் கருணை உள்ளங்களே!

நல்லவர்.. கெட்டவர்.. ஏழை.. பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் வாட்டி வதைத்து விட்டது சென்னை வெள்ளம். இந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மெல்ல மீள தொடங்கியுள்ளது.…

இன்று: 27.12.2015

தமிழ் ஆட்சிமொழி 1956ம் ஆண்டு இதே தினம்தான் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்…