இந்திய விமானப்படை விமானம் மாயம் – 29 பேர் கதி என்ன?
சென்னை: அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணணிக்கு 29 பேருடன் அந்தமான்…
சென்னை: அந்தமானுக்கு சென்ற இந்திய விமானப்படை விமானம் மாயமானதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து இன்று காலை 8.30 மணணிக்கு 29 பேருடன் அந்தமான்…
சென்னை: கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை சரியாக பராமரிக்காவிடட்டால், பராமரிக்கும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை கோட்டூர்புரத்தில்…
கோரக்பூர்: கோரக்பூர் உரத் தொழிற்சாலை மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி கோரக்பூர் சென்றடைந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அரேப்பாளையத்தைச்…
திருப்பூர்: அவதூறு வழக்கில் கைது செய்யாமல் இருக்க பிரேமலதாவுங்கு ஜாமின் வழங்கியது திருப்பூர் நீதிமன்றம். திருப்பூரில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற தேர்தல்…
கொல்கத்தா: திரினாமுல் காங்கிரஸ் சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க வை கடுமையாக தாக்கி பேசினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில்…
திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் படுத்து தூங்கினார். ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஆலயக்கவுண்டன்பட்டியில் என்ற கிராமத்தில் 1989ம் ஆண்டு முதல்…
சென்னை: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவ ஏற்பாடு செய்த உத்தரகான்ட் முதல்வருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெவித்து கடிதம் எழுதி உள்ளார். பா.ஜ.கவை சேர்ந்த தருண்…
சென்னை: தர்மபுரி – கிருஷ்ணகிரி ஊத்தங்கரை வனப்பகுதியில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 14 வருடங்கள் தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி…
சென்னை: வழக்கறிஞர்கள் போராட்டம் என்று விரும்பதகாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிகை எடுக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். நேற்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்…
ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனே விடுவிக்க மத்திய , மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்ததில்…