இந்தியாவில் 'டால்கோ' ரெயில்
டெல்லி: 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரெயில் விரைவில் ஓடப்போவதாக தெரிகிறது. ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ அதி விரைவு ரயிலின்…
டெல்லி: 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் டால்கோ ரெயில் விரைவில் ஓடப்போவதாக தெரிகிறது. ஸ்பெயின் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட டால்கோ அதி விரைவு ரயிலின்…
மாஸ்கோ: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை அடியோடு ஒழிப்பது சம்பந்தமாக உச்சகட்ட தாக்குதல் நடத்துவது பற்றி ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான் கெர்ரி…
சென்னை: தமிழகத்தில் 46 அரசு கல்லூரிகளில் முதல்வர் பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதாகவும், உயர் கல்வியின் நிலை அதல பாதாளத்தில் உள்ளது என்றும் இதன் காரணமாக உயர்கல்வி…
சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி புதிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார். தமிழகம் உணவு தானிய உற்பத்தியில் கடந்த ஆண்டு உயர்…
சென்னை: சுவாதி கொலை வழக்கில் இன்னும் பல மர்மங்கள் விலகியபாடில்லை. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியின் செல்போனை எடுத்துச்சென்றாரா..ஏன்? சுவாதி பதிவுத்திருமணம் செய்துகொண்டாரா? வழக்கமாக…
புதுடெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதான மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்ச…
சென்னை: இன்று காலை சென்னை விமான நிலையம் வந்த மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நிருபர்களிடம் கூறியது: இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், நாடு…
திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் காங்கிரஸ் கட்சியினரின் கேள்விக்கு பதிலுரைத்த கேரள முதன்மந்திரி, முல்லை பெரியாரில் புதிய அணை கட்டுவதே மாநில அரசின் நோக்கம் என்றார். கேரள மாநில…
சென்னை: கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு…
பிரிட்டன் பிரதமராக பதவியேற்ற தெரீசா மே, முன்னாள் பிரதமர் டேவிட் கேமரனின் ஆதரவாளர்கள் பலரை நீக்கி தனது அமைச்சரவை மாற்றத்தை நிறைவு செய்துள்ளார். கூகுள் தனது நிறுவனத்தின்…