இந்தியா முழுவதும் மதுவிலக்கு – சாத்தியமில்லை: பொன்னார்
சென்னை: இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:…
சென்னை: இந்தியா முழுவதும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன்:…
மன்னார்குடி: டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாய சங்கங்களின் மாநில தலைவர் கூறினார். மன்னார்குடியில் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்…
சென்னை: நடிகர் விக்ரமனின் மகளுக்கும், திமுக தலைவர் கருணாதியின் கொள்ளு பேரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து – சிவகாம சுந்தரியின் மகள்…
புதுடெல்லி: சன் டிவி குழுமம் மீது இன்று சிபிஐ குற்றபத்திரிக்கை தாக்கல் செய்வதால், கைதுக்கு பயந்த சன்டிவி டைரக்டர் கலாநிதி மாறன், காவேரி கலாநாதி, தயாதி மாறன்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் பகுதியில் அவரது சொந்த இல்லமான வேதா நிலையத்தில் வசித்து வருகிறார். இன்று காலை விழுப்புரத்தை அடுத்த மரக்காணம்…
சென்னை: திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்கு பிரசவத்துக்கு வந்த கர்ப்பிணி பெண், பெண் போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்தாம்பிகை. ஆந்திர…
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்ததத்தை தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக…
குவிட்டோ: ஈகுவடார் நாட்டில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. தென் அமெரிக்கவில் உள்ள ஈகுவடாரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.4 வரை இருந்தததாக தெரிகிறது. நிலநடுக்கத்தினால்…
சென்னை: வெளிநாட்டு வேலை என ஆசைகாட்டி மோசடி செய்த ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை கொளத்து|ர் விநாயகபுரத்தை சேர்ந்த வெற்றிசெல்வன், நவநீதன், ஸ்ரீநாத், மூர்த்தி ஆகியோர்…
சென்னை, வடசென்னை கொடுங்கையூர் அருகில் உள்ள முத்தமிழ் நகர் வடக்கு தெருவில் உள்ள ஏடிஎம் மெஷின் திடீரென தீப்பிடித்து எரிந்தது. முத்தமிழ்நகர் வடக்கு தெருவில் வீட்டின் ஒரு…