Author: A.T.S Pandian

டெங்கு காய்ச்சல்: இன்று முதல் அம்மா உணவகங்களில் நிலவேம்பு குடிநீர்!

சென்னை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவுவதை அடுத்து நிலவேம்பு குடிநீர் இலவசமாக வழங்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு…

திருப்பூர் டாக்டர் கொலை: டெல்லி ஐகோர்ட்டில் தந்தை கணேசன் வழக்கு!

டெல்லி: திருப்பூர் டாக்டர் டெல்லியில் கொலை செய்யப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வழங்காததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அவரது தந்தை கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.…

இந்திய போர் விமானத்தின் அவலம்: ஓடும்போது விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்தன!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போர் விமானத்தின் எரிபொருள் டேங்குகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய கடற்படையின் கடற்படை பிரிவின் விமான தளமான…

இன்றைய நிகழ்ச்சிகள்

30/08/2016 இன்றைய நிகழ்வுகள் 1) விவசாயிகள் போராட்டம் – காலை 9 முதல் 2) இடை நீக்கம் செய்யப்பட்ட தி.மு.க உறுப்பினர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்பு. 3)…

என் அண்ணனுக்கு பைத்தியம்! வைகுண்டராஜன் காட்டம்!!

சென்னை: என் அண்ணனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால்தான் என் மீது குற்றம் சாட்டி வருகிறார் என்கிறார் விவி மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜன். தென் மாவட்டங்களில் தாது மணல்…

ஏமன்: தற்கொலை தீவிரவாதி தாக்குதல்! 60 பேர் பலி!!

ஏடன்: ஏமன் நாட்டில் நடந்த கார் குண்டுவெடிப்பில் 60 பேர் பலியானார்கள். ஏமன் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஏடன் நகரில், ராணுவ முகாமை குறிவைத்து கார்…

நடிகர் விஷால் பிறந்தநாள்: 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

சென்னை: நடிகர் விஷாலுக்கு இன்று பிறந்தநாள் ஆகும். அதையொட்டி இன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். விஷால் பிறந்தநாளையொட்டி, நேற்றே அவரது ரசிகர் மன்றங்கள்…

மாலை செய்திகள்!

தமிழக பெண் எம்.பி சசிகலாபுஷ்பா, மற்றும் அவரது கணவர் லிங்கேஸ்வரன் நேரில் ஆஜர். மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அறை எண் 12ல் விசாரணை. நீதிபதி விசாரணை நடத்தி…

அரசு பள்ளி – கல்லூரிகளில் சாதிப்பெயர்?  ஐகோர்ட்டு உத்தரவு!

சென்னை: அரசு பள்ளிகளில் சாதிப்பெயர் இருந்தால் அதை மாற்ற பரிசீலனை செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. அரசு பள்ளிகள், கல்லூரிகளில்…

கர்நாடகா: குழந்தை பெற்ற  5ம் வகுப்பு பள்ளி மாணவி!

சாம்ராஜ்நகர்: கர்நாடகாவில் ரெசிடன்சி பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி ஒருவர் குழந்தை பெற்றெடுத்தாள். இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…