Author: A.T.S Pandian

172 நாட்கள் விண்வெளியில் தங்கிய வீரர் 'நாசா'வில் இருந்து ஓய்வு!

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி வீரரான ஜெஃப் வில்லியம்ஸ் 172 நாட்கள் தொடர்ந்து விண்ணில் இருந்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளார். 4 முறை விண்வெளிக்குச் சென்றுள்ள இவர், ஒட்டுமொத்தமாக 534…

20ஆண்டுகளாக 'நோ' திருமணம்: பீகாரில் பரிதாபகரமான கிராமம்!

சன்ஹவுளி: பீகாரில் ஆற்றுக்கு நடுவே உள்ள தீவு போன்ற கிராமம் இதுவரை எந்தவித அடிப்படை வசதியின்றி உள்ளது. இதன் காரணமாக இந்த கிராமத்து இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு…

அமித்ஷாவுக்கு கடும் எதிர்ப்பு: குஜராத்தில் பலவீனமடைகிறதா பா.ஜ.க?

சூரத்: குஜராத்தில் உள்ள சூரத் நகரில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் ஒன்றில் பேசிய அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக பட்டேல் இனத்தை சேர்ந்த மக்கள்…

திங்கட்கிழமை கூடுகிறது: காவிரி கண்காணிப்பு குழு கூட்டம்!

டில்லி: காவிரியில் தண்ணீர் திறந்துவிட உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் வரும் திங்கட்கிழமை (12ந்தேதி) கூடுகிறது. காவிரி நடுவர் மன்ற…

மூளை பாதிப்பு: செல்போன் கதிர்வீச்சிலிருந்து நம்மைப் பாதுகாப்பது எப்படி?

இன்றைய நவின காலத்தில் செல்போன் இல்லாதவர்களும் கிடையாது, செல்போன் டவர் இல்லாத இடமும் கிடையாது. அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி உயரத்தில் உள்ளது. உள்ளங்கையிலே உலகத்தை காண்கிறோம்.…

கோவை திமுக எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்கு பதிவு!

கோவை: குடிநீர் விநியோகம் தொடர்பாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய திமுக எம்எல்ஏ மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோவை மாநகராட்சியிலுள்ள பீளமேடு,…

முறையற்ற திருமணம்: மகளை மணம் செய்த தாய்! இருவரும் கைது!!

அமெரிக்காவில் ஒக்லகாமாவைச் சேர்ந்த 43 வயதான தாயும் தாயும் 23 வயதான மகளும் திருமணம் செய்து கொண்டனர். இந்த முறைகேடான திருமணத்தினால் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில்…

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

நகரி: காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது இதையடுத்து மருத்துவ மனையில் உள்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சி மடத்தின் 69வது பீடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிக்கு…

உள்ளாட்சி தேர்தல்: ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை! ஐகோர்ட்டு கேள்வி!

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது. அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி…

தமிழக அரசியலில் பரபரப்பு: ஜெ வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பு!

புது தில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 4 வாரத்தில் தீர்ப்பளிக்கப்படும் என தெரிகிறது. கர்நாடக வழக்கறிஞரும், ஜெயலலிதா சொத்து குவிப்பு…