Author: A.T.S Pandian

காவிரி: ரஜினிகாந்த் தலையிட தமிழிசை வற்புறுத்தல்!

சென்னை: காவிரி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் தலையிட வேண்டும் என தமிழக பாரதியஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வற்புறுத்தி உள்ளார். காவிரி பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்படுவதையும்,…

ராஜீவ் கொலை குற்றவாளிகள்: அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன் படி விடுதலை செய்க! கருணாநிதி!!

சென்னை: ராஜீவ்காந்தி கொலைவழக்கு கைதிகளை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. அரசியல் சாசன சட்டப்பிரிவு 161-ன்படி விடுதலைசெய்ய தமிழக அரசை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.…

தமிழகம்: நாளை பந்த்! கார், லாரி, பஸ், ஆட்டோ ஓடாது, கடைஅடைப்பு, ரெயில் மறியல்! பள்ளி-கல்லூரி விடுமுறை..?

சென்னை: நாளை நடைபெற இருக்கும் முழு அடைப்பில் அனைத்து கட்சிகளும் கலந்துகொள்ள ஆதரவு தெரிவித்து உள்ளன. ஆட்டோ, கார், தனியார் பேருந்துகள், வேன்கள், லாரிகள் இயக்கப்படமாட்டாது. வணிகர்…

சமாஜ்வாடி கட்சி: வீதிக்கு வந்த குடும்பச் சண்டை! தேர்தலை பாதிக்குமா?

உ.பி.: சமாஜ்வாடி கட்சியின் குடும்ப சண்டை காரணமாக வர இருக்கிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு எதிர்கட்சிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். உத்தரப்…

விசேஷ நாட்கள்: போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் பேருந்து நிலையம்!

சென்னை: தீபாவளி, பொங்கல்போன்ற விசேஷ நாட்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க 3 இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மூன்று இடங்களிலிருந்து பேருந்துகள்…

ஜீன்ஸ் அணிந்தால் கைது! வடகொரியா அதிரடி அறிவிப்பு!!

வடகொரியா: வடகொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிந்தால் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. மது மற்றும் இணைய சேவைகளுக்கு தடை விதித்துள்ள வட…

சைனாவில் அதிரடி : மோசடி எம்.பிக்கள் 45 பேர் பதவி பறிப்பு!

பீய்ஜிங்: சீனா பார்லிமென்ட்டில் மாகாண உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களில் 45 பேர் லஞ்சம் கொடுத்தும் மோசடி செய்தும் எம்.பி. பதவியை பிடித்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து…

தமிழகம்: கணிணி மயமாகும் விடைத்தாள் திருத்தம்!

தமிழகத்தில் 10 வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியை, கணினிமயமாக்குவது குறித்து, தேர்வுத்துறை பரிசீலித்து வருகிறது. தமிழகம் புதுச்சேரியில் ஆண்டுதோறும், 10 லட்சம்…

சிங்கூர் விழாக்கோலம்: விவசாயிகள் நிலம் அவர்களிடமே திருப்பி கொடுக்கிறார் மம்தா!

சிங்கூர்: டாட்டா நிறுவனத்தினரால் திருப்பி கொடுக்கப்பட்ட நிலத்துக்கான ஆவனங்களை விவசாயிகளிடம் இன்று ஒப்படைக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி. இன்று நடைபெற இருக்கும் விழாவில். விவசாயிகளிடமிருந்து டாட்டா மொட்டார்ஸ்…

நாயின் நினைவாக அனவருக்கும் டென்னிஸ் பந்து பரிசளிக்கும் விநோத மனிதர்!

தான் ஆசையாய் வளர்த்த செல்ல நாயின் நினைவாக அனைவருக்கும் டென்னிஸ் பந்து பரிசளித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் ஒரு வித்தியாசமான மனிதர். கிறிஸ் சாண்டாக்ராட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவைச்…