டைப்-1 சர்க்கரை நோயை தடுக்க வருகிறது செயற்கை கணையம்
சர்க்கரை நோயில் மிக மோசமானது டைப்-1 சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு உள்ள இந்த வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. சரியாக…
சர்க்கரை நோயில் மிக மோசமானது டைப்-1 சர்க்கரை வியாதியாகும். சர்க்கரை நோயாளிகளில் சுமார் 5% பேருக்கு உள்ள இந்த வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப் படவில்லை. சரியாக…
இங்கிலாந்தில் எஸ்ஸக்ஸ் பகுதியில் இயங்கிவரும் பிலிப் மாரண்ட் பள்ளியில் மாணவ மாணவியருக்கு வீட்டுப்பாடம் கொடுக்கும் பழக்கம் அறவே தடை செய்யப்பட்டுள்ளது. 1,650 பிள்ளைகள் படிக்கும் இப்பள்ளியின் தலைமை…
சென்னை: தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி பாமக கட்சி சார்பில் காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ந்தேதி மவுன விரதம் கடைபிடிக்கின்றனர். இதுகுறித்து பா பாமக நிறுவனர்…
வாஷிங்டன்: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை நடத்தி பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. மேலும் பயங்கரவாதத்துக்கு இந்தியா துணை போகாது என்றும் அறிவித்து…
போர் என்றாலே அழிவின் ஆரம்பம் என்று உலக மக்கள் யோசிக்க தொடங்கிவிட்டனர். காரணம் எல்லா நாடுகளும் அணுகுண்டுகளை வைத்துக்கொண்டு ஆட்டம் காண்பித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த அணுகுண்டின் வீரியம்,…
டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் உச்ச நீதி மன்ற உத்தரவுபடி 4 வாரத்துக்குள் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. மத்தியஅரசின் நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர்…
திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நவராத்திரி திருவிழா காலங்களில் நடைபெறும் சாமி ஊர்வலங்களுக்கு போதுமான ஒத்துழைப்பு நல்காமல் அவமதிப்பதாக ஆளும் கேரள கம்யூனிஸ்ட் அரசுமீது காங்கிரஸ் மற்றும்…
வாஷிங்டன்: அமெரிக்காவில் போர்ட் லீ ராணுவ முகாமில் நடந்த சி.என்.என். டவுன்ஹால் கூட்டம் ஒன்றில், அந்த நாட்டின் ஜனாதிபதி ஒபாமா நேற்று முன்தினம் கலந்து கொண்டார். அங்கு…
டெல்லி: வழக்கறிஞரை விசாரணை குழு ஆணையராக நியமிக்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் நீதிபதி சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்து ரூ.94…