Author: A.T.S Pandian

அதிபர் தேர்தல் கருத்துகணிப்பு: 5 புள்ளி முன்னிலையில் ஹிலாரி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றிய கருத்துகணிப்பில் டிரம்பரை விட 5 பாய்ண்ட் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார் ஹிலாரி கிளிண்டன். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம்…

பிரமோற்சவம்: திருப்பதி மலைப்பாதை 24 மணி நேரமும் திறப்பு!

திருமலை: திருப்பதி பிரமோற்சவத்தை முன்னிட்டு நடந்து செல்பவர்களின் வசதிக்காக மலைப்பாதை இன்று முதல் 12ந்தேதி வரை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து…

ராம்குமார் உடல் போஸ்ட்மார்டம்: ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் தொடங்கியது….

சென்னை: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் போஸ்ட்மார்டம் தொடங்கியது. எய்ம்ஸ் டாக்டர் முன்னிலையில் உடற்கூறு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சென்னை பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான…

தேவகவுடா உண்ணாவிரதம்: திமுக – காங்கிரஸ் கண்டனம்!

பெங்களூர்: காவிரியில் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை எதிர்த்து, முன்னாள் பிரதமர் தேவகவுடா தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக…

சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு! வேகம் அதிகரிப்பு!!

சென்னை: சதர்ன் ரெயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது. அதன்படி பெரும்பாலான ரெயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புதிய கால அட்டவணையின்படி 88 விரைவு ரயில்களின்…

காவல்துறை அனுமதி மறுப்பு: பா.ம.க மவுனவிரதம் ஒத்திவைப்பு!

சென்னை: நாளை நடைபெற இருந்த பா.ம.க.வின் மவுன விரதம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. காவல் துறை அனுமதி மறுத்துள்ளதால் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக்…

பாக்., எங்களை ஊக்குவிக்கிறது: தீவிரவாதிகளின் தலைவர் ஒப்புதல்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ராணுவம் எங்களுக்கு பயற்சி தந்து ஊக்குவிக்கிறது, நாங்கள் பாகிஸ்தானின் எப்பகுதிக்கும் சுதந்திரமாக சென்றுவரமுடியும் என்று பாகிஸ்யானின் தீவிரவாத குழுக்களின் தலைவர் சலாலுதீன் உள்நாட்டு பத்திரிகை…

கொஞ்ச நாள் அடக்கி வாசிங்க: தீவிரவாதிகளுக்கு பாக். அட்வைஸ்!

காஷ்மீர்: இந்தியாவின் அதிரடி தாக்குதல்களை தொடர்ந்து கொஞ்ச நாள் அடக்கி வாசிக்கும்படி தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. தீவிரவாதிகளின் சாவு எண்ணிக்கை குறித்தும் பாகிஸ்தான் மெளனம் சாதித்து…

தீவிரவாதிகளை அழிக்க உதவிய இந்தியாவின் செயற்கைக்கோள்கள்!

சமீபத்தில் பாகிஸ்தானின் உதவியோடு இயங்கும் தீவிரவாதிளை இந்திய ராணுவம் அவர்கள் எல்லையிலேயே போய் நையப்புடைத்தது யாவரும் அறிந்ததே. இந்தியாவின் இந்த துல்லியமான தாக்குதலுக்கு காரணம் நமது சாட்டிலைட்…

காலை செய்திகள்!

காஷ்மீர் எல்லையில் பாக்., மீண்டும் அத்துமீறி துப்பாக்கிச்சூடு தென் கொரிய கடலோர காவல் படையினருடன் சீன மீனவர்கள் மோதல் அக்.13ல்இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு ஐ.என்.எஸ்.தலைவராக சோமேஷ்…