அக்.7 முதல் 18வரை: வினாடிக்கு 2000கனஅடி நீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!
டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு அக்டோபர் 7-ந் தேதி முதல் அக்டோபர் 18-ந் தேதி வரை வினாடிக்கு 2,000 கன அடிநீரை திறந்துவிட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…