Author: A.T.S Pandian

ஆதார் எண் பதியவில்லை என்றால், நவம்பர்-1 முதல் 'நோ ரேஷன்'?

சென்னை: ரேஷன் கடைகளில் ஆதார் எண் அடிப்படையிலேயே வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் வழங்க தமிழக அரசு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.…

ரூ.40 கோடி ஊழல் வழக்கு தீர்ப்பு: தப்புவாரா எடியூரப்பா?

பெங்களூர், பாரதியஜனதா கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஊழல் வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்குகிறது. முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பா…

'மேன் புக்கர்' பரிசை வென்ற முதல் அமெரிக்கர்  பால் பீட்டி

லண்டன்: 2016ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பால் பீட்டி இந்த ஆண்டுக்கான மேன்புக்கர் பரிசை வென்றுள்ளார். புக்கர் பரிசு (Booker Prize)…

லண்டன்: தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதமர் தெரசா மே பங்கேற்பு!

லண்டன், பிரிட்டன் தலைநகர் லண்டன் பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் அந்நாட்டு புதிய பிரதமர் தேரசாமே பங்கேற்று சிறப்பித்தார். கடந்த ஜூலை 13ந்தேதி புதிய பிரதமராக…

தமிழகத்தை மிரட்டும் 'கியான்ட்' புயல்: சென்னைக்கு பாதிப்பா?

சென்னை, வங்ககடலில் உருவாகி இருக்கும் கியான்ட் புயலால் சென்னைக்கு பாதிப்பு ஏற்படுமா? என பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. வங்க கடலை மிரட்டிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறியுள்ளது.…

நவம்பர் 1 முதல் அரசு பள்ளிகளில் 'வைபை' வசதி: கேரள அரசு திட்டம்!

திருவனந்தபுரம், கேரளாவில் உள்ள ஆரம்ப பள்ளிகளில் வைபை வசதி ஏற்படுத்தும் புதிய திட்டத்தை மாநில அரசு அறிவித்து உள்ளது. இதன் மூலம் 10 ஆயிரம் ஆரம்ப பள்ளிகள்…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இனிப்பு: 28ந்தேதியே சம்பளம்!

சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே இந்த மாத சம்பவளம் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சண்முகம்…

இன்று நடந்தது சர்வ கட்சி கூட்டமா? பாரதியஜனதா காட்டம்!!

சென்னை, காவிரி பிரச்சினை தொடர்பான திமுக இன்று கூட்டியது, திமுக கூட்டணி கட்சிகளின் கூட்டம் என்று பாரதியஜனதா காட்டமாக கூறி உள்ளது. மு.க.ஸ்டாலின் கூட்டியது தி.மு.க. கூட்டணி…

அனைத்துகட்சி கூட்டம் முடிந்ததும், ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் பேட்டி!

சென்னை: அனைத்துக்கட்சி கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின், திருநாவுக்கரசர், வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விசயத்தில் மத்திய அரசின் தமிழக விரோத போக்கை…