நாளையே கடைசி: 500 ரூபாய் நோட்டு பெட்ரோல் பங்கிலும் செல்லாது….
டில்லி, இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் வாங்குவதற்கு நாளையே கடைசி நாளாகும். வரும் டிசம்பர் 15வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு…
டில்லி, இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் வாங்குவதற்கு நாளையே கடைசி நாளாகும். வரும் டிசம்பர் 15வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு…
சென்னை, இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரோ 83 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படும் என…
சென்னை, உடல்நலக்குறைவு காரணமாக கவிஞர் இன்குலாப் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை எனும் ஊரில் பிறந்தவர் கவிஞர் இன்குலாப். இவரது இயற்பெயர் எஸ்.கே.எஸ் ஷாகுல் ஹமீது. மதுரை…
சென்னை, தற்போது உருவாகி இருக்கும் நாடா புயல் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம். தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று தமிழக அமைச்சர் கூறி உள்ளார்.…
சேலம், சேலம் மேட்டூர் அருகே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் பணத்தை அமிலம் ஊற்றி…
விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா…
மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொதிக்கும் சாம்பாரில்…
நெட்டிசன் குட்டி குட்டி விஷயங்கள் தொட்டு மனதோடு விளையாடும் வெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது *”மரம்….”* வெட்டுங்கள் – மழை நீரை சேமிப்பேன் என்கிறது *”குளம்………..”*…
சென்னை, ‘நாடா’ புயல் காரணமாக தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது. அவசர உதவிக்கு எமர்ஜென்சி தொலை பேசி எண்களை அறிவித்து உள்ளது. கடந்த ஆண்டு…
திருச்சி, திருச்சி அருகே தனியார் தோட்டா தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தோட்டா…