இன்றைய செய்திகள்!
ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் அமெரிக்காவில்…
ஹாலிவுட் நட்சத்திரம், ஏஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார் அமெரிக்காவில்…
சிசுமந்திர்: ஒடிசாவில் ஓடும் பேருந்தில் மின்சாரம் தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 20 பேர் படுகாயமடைந்தனர். ஒடிசாவில் தென்கானல் மாவட்டத்தில் உள்ள சிசு மந்திர் என்ற இடத்தின்…
பெங்களூரு: காவிரி பிரச்சினை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்தும் கர்நாடக முதல்வர், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. காவிரி பிரச்சனை குறித்து…
உரி: காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்களின்…
உலக அமைதி நாள் (International Day of Peace) ஐக்கிய நாடுகளின் பொது அவையின் பிரகடனத்தின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 21ம் நாளில் அனைத்து ஐநா…
டில்லி: ஸ்மார்ட் சிட்டியின் 3வது பட்டியலில் தமிழகத்தின் தஞ்சை, மதுரை, சேலம், வேலூர் நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று , நாடு…
பெங்களூரு: காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த முடியாது கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார். காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கூடுதல்…
புதுடெல்லி: காவிரி மேலான்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க உச்ச நீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மேலும் நாளை முதல் 6000 கன அடி…
சென்னை: ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரேத பரிசோதனை குழுவில் தங்களது தரப்பு மருத்துவரை சேர்க்கக்…
சென்னை: விலங்கு நல வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் மகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவரது உருவ படம் எரிக்கப்ப்ட்டது. ரஜினியின் இரண்டாவது மகளும்…