Author: A.T.S Pandian

11,000 தொண்டு நிறுவனம் முடக்கம்! வெளிநாடுகளில் நன்கொடை பெற தடை! மத்தியஅரசு

டில்லி, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடை பெற தடை மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் தொடர்ச்சாயக 11,000 தொண்டு நிறுவனம் முடக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான…

வரலாற்றில் இன்று 05-11-2016

வரலாற்றில் இன்று 05.11.2016 நிகழ்வுகள் 1530 – நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது. 1556 – முகலாயப் பேரரசு அக்பர் இந்தியாவின்…

கந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்காரம்

திருச்செந்தூர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று…

ஜெயலலிதா உடல்நலம்: அவதூறு வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன்!

சென்னை, முதல்வர் உடல்நலம் குறித்து அவதூறு பரப்பிய வழக்கில் கைதான 5 பேருக்கு ஜாமீன் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம் தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து…

திருத்துறைபூண்டி அருகே விவசாயி தற்கொலை!

திருவாரூர். திருத்துறைப்பூண்டியில் தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாட்டம், திருத்துறைப்பூண்டியை அடுத்த ரகுராதபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ, விவசாயி. இவர்…

'சசிகலா புஷ்பா ஆதரவாளர்' ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது…!?

நெல்லை, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட திருச்சி சிவா புகழ் தூத்துக்குடி எம்.பி. சசிகலா புஷ்பாவின் தீவிர ஆதரவாளரும், உறவினருமான ஹரி நாடார் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக…

விஜய் மல்லையாவுக்கு 'பிடிவாரண்டு': டெல்லி ஐகோர்ட்டு

புதுடெல்லி: பெங்களூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா/ தனது கிங்பி‌ஷர் நிறுவனத்துக்கு வங்கிகளிடம் இருந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார். அவர்…

ஜி.எஸ்.டி- பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் : அருண் ஜெட்லி அறிவிப்பு

டில்லி, ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் பொருள் மற்றும் சேவை வரிகளில் மாற்றம் செய்து நான்கு அடுக்கு வரி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறையில்…

முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார்! அப்பல்லோ பிரதாப்ரெட்டி (ஆடியோ)

சென்னை: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று அப்போலோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறினார். அப்பலோ மருத்துவ மனையின் மருந்து…

என்டிடிவி ஒளிபரப்பு தடை: ஊடக சுதந்திரத்துக்கு எதிரானது! பத்திரிகை ஆசிரியர் கூட்டமைப்பு கண்டனம்

டில்லி, பிரபல நியூஸ்சேனலான என்.டி.டி.விக்கு ஒரு நாள் ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதற்கு இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது. பஞ்சாப்…