Author: A.T.S Pandian

“துருவங்கள்-16”  திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதியிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி!

கடந்த வாரம் வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘துருவங்கள்-16’. வணிக ரீதியான வெற்றி என்பது மட்டுமின்றி, ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறது இந்தத்திரைப்படம். காவல்துறை சார்ந்த…

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: காங்.தேர்தல் அறிக்கை! மன்மோகன்சிங் வெளியிட்டார்!!

பஞ்சாப், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் சார்பில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பஞ்சாப் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.…

டிஎன்பிஎஸ்சி: உறுப்பினர்களை நியமனம் செய்ய சுப்ரீம் கோர்ட்டு அனுமதி!

டில்லி, ஏற்கனவே நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 10 பேரை மீண்டும் நியமனம் செய்து கொள்ளலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2015ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினர்களாக 11 பேரை…

கே.ஜி.ஹள்ளி பாலியல் தொந்தரவு: கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலம்!

பெங்களூரு, கே.ஜி.ஹள்ளி பகுதியில் நடைபெற்ற பாலியல் தொந்தரவு குறித்த விசாரணையில் கள்ளக்காதல் ஜோடிகளின் நாடகம் அம்பலமாகி உள்ளது. பெங்களூரு கே.ஜி.ஹள்ளி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்: சகுந்தலை! துரை நாகராஜன்

அத்தியாயம்: 6 பிரபஞ்சத்திலுள்ள அழகையெல்லாம் கொட்டி ஒரு சிலை வடித்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தாள் அவள். ஆடை கட்டியிருக்கத்தான் செய்கிறாள். அவைகளால் அந்த அழகைத்தான் ஒளித்து…

ஜெ. சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ ஒப்புதல்!

சென்னை, மறைந்த தமிழக முதல்வர் சிகிச்சை தொடர்பான மருத்துவ அறிக்கையை தர அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சுமார் 75 நாட்களாக…

அங்கீகாரம் இல்லாத வீட்டுமனை பதிவு தடை நீடிப்பு! சென்னை ஐகோர்ட்டு

சென்னை, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளை பதிவு தடை ஜனவரி 30ந்தேதி வரை நீடிப்பு செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு, விளை நிலங்களை வீடு…

டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்துக்கு தடை விதிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்

டில்லி, சென்னை ஐகோர்ட்டின் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களின் நியமனம் ரத்து குறித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியின்போது, அவர்களுக்கு விசுவாசமாக உள்ளவர்களை…

“பெப்சி” ராஜ்தானி.. “கோக்” சதாப்தி..?ரயில்வேக்குள் ஊடுருவிய குளிர்பான நிறுவனங்கள்!

இந்திய ரயில்வேயில் முழு விளம்பர உரிமையும் பெப்சி, கோக் குளிர்பான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் நிறைவு பெற்று விட்டதாக டைம்ஸ் ஆப்…

சசிகலாவின் முதல் பொது நிகழ்ச்சி!

சென்னை, அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலா கலந்துகொண்ட முதல் பொது நிகழ்ச்சி இன்று அவரால் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக…