Author: A.T.S Pandian

இன்று மாலை 5 மணிக்கு, சசிகலா – கவர்னர் சந்திப்பு!

சென்னை, தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்திக்கிறார் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் சசிகலா. அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதல்…

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன்! ஏ.ஆர்.ரகுமான்

தமிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார். கனடா நாட்டின் டொராண்டோ…

அனுதாப ஓட்டு பெற சொந்த சகோதரனை கொன்ற வேட்பாளர்!

பாட்னா, தேர்தலில் வெற்றிபெற கூலிப்படையை வைத்து சொந்த அண்ணனையே கொன்ற கொடூர நிகழ்வு உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் இந்தமாதம் 11…

கடத்தப்பட்டுள்ள எம்எல்ஏக்களை ஆஜர்படுத்து!: பாமக வழக்கு!

சென்னை, கடந்த சில நாட்களாக அதிமுக எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினால் கடத்தி ஸ்டார் ஓட்டல்களில் சிறை வைக்கப் பட்டு உள்ளனர். அவர்களை ஆஜர்படுத்தக் கோரி ஆட்கொணர்வு மனு…

ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற ஐஏஎஸ் அதிகாரிகள் கோரிக்கை?

சென்னை, ஓபிஎஸ் ராஜினாமாவை திரும்ப பெற முன்னாள் தலைமை செயலாளர் ஞானதேசிகன், அதுல்ஆனந்த் ஐஏஎஸ் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுகவில் நடைபெற்று வரும் பிரச்சினை…

இன்று தைப்பூசம்! முருகனுக்கு அரோகரா…! கந்தனுக்கு அரோகரா….!

f தைப்பூசம் என்பது உலகெல்லாம் கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த…

எம்எல்ஏக்களை சிறை வைப்பது அராஜகத்தின் அடையாளம்! சசிக்கு இளங்கோவன் கண்டனம்!

சென்னை, தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த முதல்வர் பன்னீர் செல்வத்துக்கும், தற்போது அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிமுக…

பிணை கைதிகளாக அதிமுக எம்எல்ஏக்கள்: கவர்னர் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை, பிணை கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் மன நிலையை ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்…

பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி அரைஇறுதிக்கு முன்னேற்றம்!

புவனேஸ்வர், தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. புவனேஸ்வரில் நேற்ற…

மெரினா வன்முறையைபோல, பிரான்ஸ் தலைநகரில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம்!

பாரீஸ், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக பயங்கர கலவரம் வெடித்தது. இதன் காரணமாக ஏராளமான வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. வாலிபர் ஒருவரை போலீசார் கைது…