Author: A.T.S Pandian

“அம்மாவின் மரண தேசம்” ஆவணப்படம் வெளியீடு !

ம.க.இ.க. அமைப்பின் பாடகர் கோவன், டாஸ்மாக் குறித்து பாடல்கள் பாடியதால் “தேசத்துரோக” வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், டாஸ்மாக் கொடுமை குறித்து ம.க.இ.க. அமைப்பு, “அம்மாவின்…

வேதனை.. வேதனை!

என்ன வேதனை யாருக்கும் இதைக்குறித்து சிந்தனையில்லை. உப்புச்சப்பில்லாத விவாதங்கள் நடத்தும் தொலைக்காட்சிகள்கூட கண்டுகொள்ளவில்லை? தமிழ்நாடு தெற்கே கன்னியாகுமரி மாவட்டம், செங்கோட்டை, வடக்கே திருத்தணி என்ற எல்லைகள் அமைந்து…

நடிகர்களால் நோ யூஸ்! ! : போட்டுத்தாக்கும் தமிழிசை

“நடிகர்களை நம்பி பாரதிய ஜனதா கட்சி இல்லை: நடிகர்களால் கட்சி வளராது: என்று அக் கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய…

இன்று: நவம்பர் 1 : கன்னியாகுமரி தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள்.

நாஞ்சில் நாடு என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாள் இன்று. இதற்காக நடந்த போராட்டங்கள், மக்கள் அனுபவித்த துயர்கள் கொஞ்சநஞ்சமல்ல. மார்சல் நேசமணி, ரசாக்,…

“வடுக வந்தேறி” என்றால் என்ன?

இன்று சீமான் புண்ணியத்தில் “வடுகவந்தேறி” என்கிற வார்த்தை சமூகவலைதளங்களில் புழங்க ஆரம்பித்திருக்கிறது. “வடுக வந்தேறி”என்றால் என்ன… வரலாற்று ஆதாரத்துடன் சொல்கிறார் ஜி.மோகனதுரைராஜூ ஏதோ ஒரு காலத்தில்-ஏதோ ஒரு…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள் :33: உமையாள்

எதையும் யோசிக்காமல் இரு தினங்களை கூட கடக்க நாயகிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை அவள் நலன்விரும்பிகள் தொடர் call கள் அவளை பல கேள்விகள் கேட்கும் நண்பர்களுக்கு பதிலின்றி…

ராஜ்தாக்கரே – கமல் சந்திப்பு : பின்னணி  என்ன?

மகாராஷ்டிரா நவநிர்மாண் சபையின் தலைவர் ராஜ் தாக்கரேயை அவரது மும்பை இல்லத்தில் சந்தித்தார் கமல்ஹாசன். காலை 9.20 மணியளவில் நடந்த இந்த சந்திப்பின்போது, ராஜ்தாக்கரே மனைவி ஷர்மிளா…

டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் தேசத்துரோக வழக்கு! தலைவர்கள் கண்டனம்!

திருச்சி: புகழ்பெற்ற இடதுசாரி பாடகரை, அவர் பாடிய பாடல்களுக்காக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மையக் கலைக்குழுவைச் சேர்ந்த கோவன் (45)…

மூளைக்காய்ச்சல்.. அறிகுறிகள் என்னென்ன..

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு அமிர்தாநந்தினி, தேஜஸ்வனி என்ற இரண்டு பெண் குழந்தைகளும், பிரசன்ன குமார் என்ற மகனும் உண்டு. பதின்மூன்று வயதான பிரசன்ன குமார், மூளைக்காய்ச்சலால்…