Author: A.T.S Pandian

மாணவர்கள் பெற்றோர் கவனிக்க…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு படித்து முடித்த அனைத்து மாணவ-மாணவிகளுக்கு அசல் மதிப்பெண் பட்டியல் இன்றுமுதல் அனைத்து பள்ளிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. 10வது வகுப்பு மார்க்…

கரகாட்டம் – கதகளி நடத்த நிபந்தனைகள்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

மதுரை: கிராமங்களில் நடைபெறும் கோவில் திருவிழா நிகழ்சிகளில் ஆடல்பாடல் நிகழ்ச்சி நடத்த ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது கரகாட்டம் நடத்தவும் பல நிபந்தனைகள் விதித்து மதுரை…

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் : முதலாமாண்டு நினைவு நாள் – மோடி பங்கேற்பு

ராமேசுவரம்: இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வரும் 27ந்தேதி புதன்கிழமை அனுசரிக்கப்படுகிறது. அப்துல்கலாம் உடல் அவரது…

கண் பார்வை பாதித்த 23 பேருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

சென்னை: மேட்டுரில் அரசு மருத்துவமனையில் கண் சிகிச்சையின்போது, தவறான சிகிச்சையின் காரணமாக கண் பாதிக்கப்பட்ட 23 பேருக்கு நஷ்டஈடாக தலா 3 லட்சமும், மாதம் ரூ.1000 ஓய்வூதியமும்…

தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் யார்? இளங்கோவனின் உணர்ச்சிகளுக்கு நன்றி – திருநாவுக்கரசர்

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என திருநாவுக்கரசர் தெரிவித்தார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக இருப்பவர் திருநாவுக்கரசர். சென்னை…

டூவீலர் மோதி மாணவர் பலி: டாஸ்மாக் கடையை சூறையாடிய பெண்கள்

தேனி: இரண்டு சக்கர வாகனம் மோதி மாணவர் இறந்ததால், அந்த பகுதிபெண்கள் திரண்டு அருகிலிருந்த அரசு மதுபானக்கடையை அடித்து உடைத்தனர். சம்பவத்தன்று இரவு தேனி அருகே உள்ள…

மணல் கடத்தல்:  இன்ஸ்பெக்டரை தாக்கிய அதிமுக பிரமுகர் கைது

வேலூர்: மணல் கடத்தலை தடுத்த இன்ஸ்பெக்டரை அடித்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார். வேலூர் சத்துவாச்சாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் நள்ளிரவு பெருமுகை அருகே ரோந்து…

பெண்ணின் படம் மார்பிங் செய்து வெளியீடு: ஈரோடு வாலிபர் கைது

ஈரோடு: பெண்ணின் படத்தை மார்பிங் வெளியிட்ட வாலிபரை பிடித்காது ரில் கடத்த முயன்றவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்து சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அருகே உள்ள கிருஷ்ணம்பாளையம்…

உ.பி. விஷச் சாராய பலி 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விஷச் சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாவட்டம்…

சேலம்: மதேமுதிக, திமுகவுடன் இணைப்பு விழா

சேலம்: சேலத்தில் மக்கள் தேமுதிக கட்சி திமுகவுடன் ஐக்கியமாகும் இணைப்பு விழா சேலத்தில் நடைபெற்றது. நடந்த முடிந்த சட்டசபை தேர்தலின்போது, தேமுதிமுகவை உடைத்து மக்கள் தேமுதிக என்று…