Author: A.T.S Pandian

சென்னை ஐகோர்ட்டு: மேலும் 24 கூடுதல் நீதிபதிகள்.. !

சென்னை சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது…

போராட்டத்தில் ஈடுபட்ட 126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை

சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்…

ஐகோர்ட்டு முற்றுகை போராட்டம் எதிரொலி: பாரிமுனை பகுதிகளில் போக்குவரத்து தடை

சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…

ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை: பூமி பூஜையில் உத்தரகாண்ட் முதல்வர்

டோராடூன்: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார். ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை…

விவேக்கின் "கிரீன் கலாம்" அமைதிப் பேரணி! மாணவர்கள் கூட்டம் திரண்டது

சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும்…

அப்துல்கலாம் நினைவிடத்தில் சிலை வைக்க எதிர்ப்பு! உலமா சபை தீர்மானம்

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்…

சென்னை: சென்ட்ரலில் வைபை இணைய வசதி மத்திய மந்திரி தொடங்கினார்

சென்னை: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வைபை இணைய வசதி இன்று தொடங்கப்பட்டது இந்திய ரெயில்வே துறை சார்பில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில்…

சென்னையில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி!

சென்னை: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சங்கீதா ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது.…

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாடியதால் வழக்கை தள்ளுபடி செய்வது தான் நீதியா?

மதுரை: மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான…

தமிழகத்தின் பங்கு முக்கியமானது: வெங்கையா நாயுடு

சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…