சென்னை ஐகோர்ட்டு: மேலும் 24 கூடுதல் நீதிபதிகள்.. !
சென்னை சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை சென்னை ஐகோர்ட்டுக்கு கூடுதலாக 24 நீதிபதிகள் நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் பணியிடம் 75. ஆனால் தற்போது…
சென்னை: வழக்கறிஞர்கள் சட்ட திருத்தத்தை எதிர்த்து கடந்த 2 மாதமாக தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அனைத்து கோர்ட்டுகளிலும்…
சென்னை: இன்று நடைபெற உள்ள சென்னை ஐகோர்ட்டு முற்றுகை போராட்டத்தையொட்டி ஐகோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாரிமுனை செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு வழியாக…
டோராடூன்: ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் உத்தரகாண்ட் முதல்வர் ஹரிஷ்ராவத் கலந்துகொண்டார். ஹரித்துவார் கங்கை கரையில் திருவள்ளுவர் சிலை நிறுவ பா.ஜ.கவை…
சென்னை: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவுநாள் அமைதி பேரணி சென்னையில் நடந்தது. பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், அப்துல் கலாமின் தீவிர ரசிகர். அப்துல்கலாம் நினைவை போற்றும்…
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அப்துல்கலாம் நினைவிடத்தில் அவரது உருவ சிலை வைக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ராமநாதபுரத்தில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம்…
சென்னை: சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இலவச வைபை இணைய வசதி இன்று தொடங்கப்பட்டது இந்திய ரெயில்வே துறை சார்பில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரெயில்…
சென்னை: சென்னை பெரம்பூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள சங்கீதா ஓட்டலில் விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர். பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ளது.…
மதுரை: மக்கள் நலனுக்காக எத்தனையோ சிறப்பானத் தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை விசித்திரமானத் தீர்ப்பை அளித்திருக்கிறது. பொதுநலன் சார்ந்த வழக்கில் வழக்கறிஞர் இல்லாமல் ஆஜரான…
சென்னை: இன்று நடைபெற்ற மெட்ரோ ரெயில் விரிவாக்க பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் குத்துவிளக்கு ஏற்றி மெட்ரோ ரயில் சிறப்பு மலரையும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு…