Author: A.T.S Pandian

மாயமான விமானம்  தடயம் கிடைக்கவில்லை! கடலோர காவல்படை ஐ.ஜி.

சென்னை: சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிந்து 22ந்தேதி காலை 8.30 மணிக்கு 29 பேருடன் அந்தமான் நோக்கி சென்ற விமானம் மாயமானது. இதன் காரணமாக விமானிகள் உள்பட…

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியா?  அடுத்தவாரம் உச்ச நீதிமன்றம் விசாரணை

ஜம்மு ஜம்மு காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜேகேசஎன்பிபி கட்சி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது உச்சநீதிமன்றம். ஜம்முவில் கடந்த…

பாகிஸ்தான் கனவு நிறைவேறாது? காஷ்மீர் முதல்வர் மெகபூபா

ஜம்மு: பாகிஸ்தான் அதிபர் நவாஷ்செரீப்பின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என பாகிஸ்தான் முதல்வர் தெரிவித்து உள்ளார். தீவிரவாதி புர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு கடந்த 10 நாட்களுக்கு…

சட்டசபை: தி.மு.க.-காங்கிரஸ் வெளிநடப்பு

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியை பற்றி பேசியதால் திமுக சபையை விட்டு வெளிநடப்பு செய்தது. சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று ஆரம்பமானது. பட்ஜெட் மீதான…

உ.பி: பள்ளி வேன் மீது  ரெயில் மோதல்: 7 குழந்தைகள் பலி

பாதுஹி: உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாதுஹி பகுதியில் ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியது.…

கர்நாடகாவில் கபாலிக்கு மீண்டும் எதிர்ப்பு ! ரஜினி உருவபொம்மை எரிப்பு! போலீஸ் தடியடி

பெங்களுரு: கர்நாடகாவில் கபாலி திரைப்படத்தை எதிர்த்து கன்னடர்கள் போராட்டம் நடத்தினர். கபாலி படம் வெளியான அன்று கன்னட சாலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது…

ஊரக வளர்ச்சி – ஊராட்சி துறையில் 903 புதிய பணியிடங்கள் : தமிழக அரசு உத்தரவு

சென்னை: இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்த தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது. இதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில்…

கெயில் திட்டம்: தமிழக அரசின் நிலை? கருணாநிதி கேள்வி

சென்னை: மத்திய அரசின் கெயில் பைல்லைன் திட்டத்தால் தமிழக விவசாயிகளின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக கெயில் திட்டத்துக்கு தமிழக…

ஐகோர்ட்டில் 317 காலி பணியிடம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பபிப்பவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது.…

சென்னை: பழைய குற்றவாளிகள் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் முன்னாள் குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் கீழ் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை கமிஷனர்…