Author: A.T.S Pandian

கமல் காந்தி?

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து கடந்த 13ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தவறி விழுந்தார். . உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள…

தைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை!

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘ 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.…

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர்  நாராயணசாமி

புதுவை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி அவசியம் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி. முதல்வர் நாராயணசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடனான…

காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

மதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்றும் முன்னாள்…

சத்திஸ்கர்: 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை!

ராய்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர். சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த 27ந்தேதி முதல் நக்சலைட்டுகளை தீவிரமாக வேட்டையும் பணியை…

கோயம்பேடு பஸ் நிலையம்: திருப்பதி தரிசன டிக்கெட்: ஆந்திர அரசு ஏற்பாடு

சென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. திருப்பதி செல்லும் பொதுமக்களின்…

சட்ட சபையில் "சாரி" கேட்டார்  சட்ட மந்திரி சண்முகம்

சென்னை: சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார். அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு…

சென்னை: குடிசைப்பகுதியில் பயங்கர தீ! 50 வீடுகள் எரிந்து நாசம்!

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாயின.. பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி அன்னை…

குவைத் மக்களுக்கு எச்சரிக்கை!

குவைத்: ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள், சமுக வளைதளங்களில் கமென்ட் போடுபவர்களை குவைத் அரசின் தீவிர கண்காணிப்பு பிரிவு கண்காணித்து வருவதாக ஆசியாநெட் செய்தி சேனல் செய்தி…

புதிய அட்டாக் கமிட்டி, சட்ட விரோதமானது: ஐஎன்டியுசி காளன்

சென்னை: தமிழ்நாடு ஐஎன்டியுசிக்கு புதிய அட்டாக் கமிட்டி நியமித்து இருப்பது சட்ட விரோதமானது என ஐஎன்டியுசி தலைவர் ஜி.காளன் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் ஓசூரில் 3 நாள்…