Author: A.T.S Pandian

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்?

புதுடெல்லி: கடந்த 10 வருடங்களாக இழுபறியாகிக் கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ஆதரவு தரும் நிலையில்…

பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: வரலாற்று முக்கியத்துவம்! மோடி பெருமிதம்!!

புதுடெல்லி: ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என பிரதமர் மோடி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா மக்களவை,…

கவுகாத்தி: இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு இன்டிகோ விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. சம்பவத்தன்று கவுகாத்தி சர்வதேச விமான நிலையதிலிருந்து சென்னை கிளம்பிகொண்டிருந்த இன்டிகோ…

வயக்காட்டு பொம்மைகள் பேச்சு: திமுக- காங்கிரஸ் அமளி!

சென்னை: மதியம் சபை கூடியதும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் முத்தையா 89 வயல்காட்டு பொம்மைகள் என திமுக உறுப்பினர்களை மறைமுகமாக தாக்கி பேசினார். இதற்கு திமுக எதிர்ப்பு…

இன்றைய பரபரப்பு செய்திகள்

கட்சி தாவல் தடை சட்டம் – அமர்சிங் ஜெயப்பிரதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு…

திருவனந்தபுரம்-துபாய் விமானம்: துபாயில் இறங்கும்போது விபத்து!

துபாய்: எமிரேட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கும்போது விபத்துக்குள்ளானது. கேரளாவின் திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு துபாய் சென்ற…

திமுக அமளி: சட்டசபை நாளைக்கு ஒத்திவைப்பு

சென்னை: சட்டசபையில் திமுக உறுப்பினர்களின் அமளியால், சபை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. சட்டசபை நிகழ்ச்சியை அதிகாரிகளுக்கு நேரடியாக ஒளிபரப்பிய விவகாரம் குறித்து திமுக சட்டப்பேரவை துணைத் தலைவர்…

ஈஷா புகார்: இளம்பெண்கள் தன்னிலை விளக்கம் (வீடியோ இணைப்பு)

கோவை: ஈஷா யோகா மையத்தில் உள்ள எனது இரண்டு பெண்களை மீட்டுத் தாருங்கள் இளம்பெண்ணின் தாயார் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்ததும், ஈஷா மையம் குறித்து…

தமிழக சட்டசபை: உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்! விஜயதரணி

சென்னை: தமிழக சட்டசபையில் பேச அனுமதி தராவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என்று விஜயதரணி கூறினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு…

ஆகஸ்ட் 3ந்தேதி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: மாணவி நவினா இறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என் ராமதாஸ் கோரிகக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது…