Author: A.T.S Pandian

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்: பாஜகவுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மறைமுக எச்சரிக்கை

புதுடெல்லி: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்களுக்கு மக்கள் பலத்த அடி கொடுப்பார்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் பாஜக நிர்வாகிகளிடம் பேசிய அவர்,…

தாஜ்மகால் முஸ்லிம்கள் கட்டியதல்ல, அது சிவன் கோயில்: மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே சர்ச்சை கருத்து

புதுடெல்லி: தாஜ்மகாலை முஸ்லிம்கள் கட்டவில்லை, அது சிவன் கோயில் என்று மத்திய அமைச்சர் ஆனந்த் ஹெக்டே தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய பேச்சுகளை பேசி…

இடைக்கால பட்ஜெட்: அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு

டில்லி: மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலை யில், அனைத்து கட்சி எம்.பி.க்கள் கூட்டத்துக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன்…

29-ம் தேதி நடைபெறவிருந்த அயோத்தி நில வழக்கு திடீர் ரத்து: உச்சநீதி மன்றம்

டில்லி: அயோத்தி சர்சசைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு வரும் 29ந்தேதி உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென விசாரணை…

பெண்ணின் பிணம் இருந்த கட்டிலில் 5 நாட்களாக உறங்கிய இளைஞர்: ஹரியானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சண்டிகார்: கொலை செய்யப்பட்ட பெண் உடலை வேறு ஒருவரது கட்டிலின் பெட்டியில் புதைத்துவிட்டு தலைமறைவானார் கணவன். பிணம் இருந்த பெட்டியின் மீது அந்த நபர் 5 நாட்கள்…

துறவியர்களுக்கு ‘பாரத ரத்னா’ கிடையாதா? பாபா ராம்தேவ் ஆதங்கம்

லக்னோ: துறவியர்களுக்கு பாரத ரத்னா விருது கொடுக்கக்கூடாதா? என்று ஆதங்கம் தெரிவித்துள்ள பாபா ராம்தேவ், தயானந்த சரஸ்வதி, விவேகானந்தர் ஆகியோருக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்…

பிரியங்கா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதா?: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரியங்கா காந்திக்கு ‘பைபோலர் டிஸ்ஆர்டர்’ எனும் மனச் சிதைவு நோய் இருப்பதால், அவரால் பொது வாழ்க்கையில் ஈடுபட முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி…

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஜனவரி 28 முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று ஜோகோவிக் சாதனை!

உலகின் நம்பன் ஒன் விரரான நோவக் ஜோகோவிக் 7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ரபேல் நடாலை 6-3, 6-2, 6-3…

பிரியங்கா காந்திக்காக நாடும்,  உ.பி மக்களும் காத்திருக்கின்றனர்: பாஜக எம்பி அஸ்வின் குமார்

சண்டிகார்: பிரியங்கா காந்தி வதேராவின் வருகை நாட்டுக்கும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்துக்கும் அவசியமானது என்று பாஜக எம்பி அஸ்வின் குமார் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…