Author: A.T.S Pandian

புனே டெஸ்ட் 3வது நாள் ஆட்டம்: ஸ்மித் சதம்! இந்தியாவுக்கு 441 ரன் இலக்கு!

புனே, புனேவில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து…

சிவனை கேவலப்படுத்திய ஜக்கி? பக்தர்கள் கொதிப்பு

நெட்டிசன்: (வாட்ஸ்அப் பதிவு) நேற்று நடைபெற்ற சிவராத்தி விழாவின்போது, ஜக்கி அணிந்திருந்த உடையில் காலுக்கருகில் சிவன் உருவம் பொறித்திருந்தது. இது பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த…

கன்னா பின்னா மூவி டிரைலர் வெளியீடு!

கன்னா பின்னா மூவி டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ்.பி, எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் இ.சிவசுப்பிரமணியன் – கே.ஆர்.சீனிவாஸ் ஆகியோர் தயாரிப்பில். முழுக்க முழுக்க…

104 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு 5வதுமுறை ‘டக் அவுட்’டான கோலி!

புனே, நேற்று புனேவில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ஸ் மேட்சில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி டக் அவுட் ஆனது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த…

புனே டெஸ்ட் கிரிக்கெட்: கோலி டக்அவுட், 105 ரன்னில் ஆல்அவுட்!

புனே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 40.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து படுதோல்வி…

தமிழகத்தில் 100 நாள் திட்டம் 150 நாட்கள் நீட்டிப்பு: மத்திய அரசு அனுமதி

சென்னை, கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கிராமப் புறங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஆண்டுக்கு 100 நாட்கள்…

சோனியா, ராகுலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

டில்லி, டில்லி சென்றுள்ள திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். கடந்த 18ந்தேதி நம்பிக்கை வாக்கெடுப்பின்போது…

சென்னையில் ஐஎஸ் தீவிரவாதிகள்: சுப்ரமணியன்சாமி தகவல் 

சென்னை: சென்னைக்குள் ஆறு பாகிஸ்தான் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதாக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். சுப்பிரமணியன் சுவாமி…

சீனா திடீர் போர் ஒத்திகை: இந்திய பெருங்கடல் பகுதியில் பதற்றம்!

டெல்லி: இந்திய பெருங்கடலில் சீனா திடீரென போர் ஒத்திகை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அண்மை காலமாக சீனா ஆயுத பலத்தை அதிகரித்து வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து தகவல் வெளியாகி…

அதிர்ச்சி: உத்தரபிரதேச வேட்பாளர்களில் 116 பேர்மீது குற்றவழக்கு!  

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபெறவிருக்கும் நான்காம் கட்ட தேர்தலில் 116 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்து என்று சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.…