Author: A.T.S Pandian

தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் குறைவாக இருப்பதே குழந்தை திருமணம் நடப்பதற்கு காரணம்: ஆய்வில் தகவல்

சென்னை: தமிழகத்தில் பெண்கள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தால், 80 சதவீத குழந்தை திருமணங்கள் நின்றுபோகும் என்கிறது ஆய்வறிக்கை. சேலத்தைச் சேர்ந்த 24 வயது லலிதாவுக்கு நர்ஸ் ஆக…

ஆராய்ச்சித் துறையில் ஆண் ஆதிக்கம் இருப்பதால் பெண்களால் ஜொலிக்க முடியவில்லை: பெண் விஞ்ஞானிகள் ஆதங்கம்

அலகாபாத்: ஆராய்ச்சித் துறையிலும் ஆண் ஆதிக்கம் இருப்பதால், நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடிவதில்லை என்ற வருத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர் பெண் விஞ்ஞானிகள். இன்று பெண்கள் எல்லா…

அதிகம் பேசும் மனைவியிடம் காது கேட்காதது போல் 62 ஆண்டுகளாக நடித்த கணவர் – இறுதியில் விவாகரத்தில் முடிந்த கதை…!

கிட்டத்தட்ட 62 ஆண்டுகள் காது கேட்காதது போன்று நடித்த தனது 84 வயது கணவரிடம் இருந்து 80 வயது மனைவி விவாகரத்து கேட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது.…

அடித்து விளாசிய ஆஸ்திரேலியா – இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்கு!

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு 314 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5…

எனக்கு பிறகு மகளோ, மைத்துனரோ அரசியலுக்கு வர மாட்டார்கள்: திமுக, தேமுதிகவை சாடிய கமல்ஹாசன்

சென்னை: உலக மகளிர் தினத்தையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன்,…

சர்வதேச அளவில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் உஸ்மான் க்வாஜா!

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்ரேலிய அணி வீரர் உஸ்மான் க்வாஜா சர்வதேச அளவிலான ஒருநாள் போட்டியில் தனது முதல்…

தமிழக வீரர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது: மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி…

அதிமுகவில் மீண்டும் இணைந்தார் கே.சி.பழனிசாமி…

சென்னை: அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி மீண்டும் கட்சியில் சேர்க்கப் பட்டார். முதல்வர் இபிஎஸ், துணைமுதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமானார். காவிரி…

3வது ஒருநாள் போட்டி: உஸ்மான் க்வாஜா சதத்தால் ஆஸ்திரேலிய அணி 40 ஓவர்களுக்கு 245/2

ராஞ்சியில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் ஆஸ்ரேலிய அணியை விக்கெட் எடுக்க முடியாமல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் திணறி…

மறையவில்லை மனிதநேயம்: கேன்சர் பாதித்த சிறுவனுக்கு ஸ்டெம்செல் தானம் செய்ய ஆயிரக்கணக்கானோர் குவிந்த அதிசயம்…

மனிதன் தன்னை அறிதல் மட்டுமின்றி பிறரையும் நேசித்து அவனோடு அன்பு பாராட்டி, உதவுவதையே மனித நேயம் என்று கூறுகிறோம். மனிதர்களிடையே மனித நேயம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை…