Author: A.T.S Pandian

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் நக்கீரன் கோபால் முன்ஜாமின் மனு முடித்து வைப்பு!

சென்னை: பொள்ளாச்சி பாலியல் விவகாரம் குறித்து, தமிழக துணைசபாநாயகர் மீது நக்கீரன் பத்திரிகை குற்றம் சாட்டியதால், அதுகுறித்து பொள்ளாச்சி ஜெயராமன் நக்கீரன் கோபால் மீது புகார் கொடுத்திருந்தார்.…

ஐ.நா ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார்கள் வந்துள்ளன: ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்

நியூயார்க் : ஐக்கிய நாடுகள் சபையில் ஊழியர்கள் மீது 259 பாலியல் புகார் வந்துள்ளதாக அதன் பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா ஊழியர்கள் மீது…

‘வேலூர் மக்களுக்கு எனது மகனை தத்துக்கொடுத்துவிட்டேன்…!’ துரைமுருகன்

வேலூர்: வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திமுக வேட்பாளராக திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து இன்று வேலூர் நாடாளுமன்ற…

மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி: செ.கு.தமிழரசன் பேட்டி

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இந்திய குடியரசு கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம்…

முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவு

புதுடில்லி: முதல் லோக்பால் அமைப்பின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார். கடந்த 2013-ம் ஆண்டு…

உடல்நிலையை காரணம் காட்டி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஜாமீன் மனு தாக்கல்

இஸ்லமாபாத்: உடல்நிலை பாதிப்பின் காரணமாக ஜாமீனில் விடுவிக்க கோரி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில்…

போலீஸ் விசாரணையில் நிகழும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கடிதம்

புதுடெல்லி: போலீஸ் விசாரணையின்போது நடைபெற்று வரும் மரணங்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு 8 முன்னாள் டிஜிபிக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த…

மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் மோடியே காரணம் : ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள் 

வாரணாசி: மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலகத்திலேயே இந்தியா முதலிடத்தில் இருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி தான் காரணம் என, துவர்க்க மடாதிபதியும் ஜோதீஸ் சங்கராச்சாரியாருமான ஸ்வரூபானந்தா சரஸ்வதி சுவாமிகள்…

பிரமோத் சாவந்த் தலைமையிலான கோவா பாஜக அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறது

பானஜி: கோவாவில் பொறுப்பேற்றுள்ள பிரமோத் சாவந்த் தலைமையிலான பாஜக அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்ப கோருகிறது. கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து, அம்மாநில முதல்வராக பிரமோத்…

ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவின் பணித் திறன் மதிப்பீட்டை குறைத்த ஹரியானா முதல்வருக்கு மூக்கறுப்பு : பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சண்டிகர்: ஹரியானா ஐஏஎஸ் அதிகாரி அசோக் கேம்காவுக்கு பணித் திறன் மதிப்பீட்டை குறைத்து ஹரியானா அரசு வழங்கிய மதிப்பெண்ணை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ரத்து…