Author: A.T.S Pandian

ஜெட் ஏர்வேஸ் நிறுவன பொறுப்பிலிருந்து நரேஷ்கோயல், அனிதா கோயல் ராஜினாமா….

டில்லி: பெரும் கடனில் சிக்கித் தவிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவிலிருந்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல்…

பெங்களூரு வடக்கு தொகுதி: மீண்டும் காங்கிரசுக்கே திருப்பி அளித்த ஜேடிஎஸ் கட்சி

பெங்களூரு: நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் சூடு பிடித்துள்ள நிலையில், கர்நாடகாவில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 பாராளுமன்ற தொகுதிகளில்,…

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய ஏப்.26 வரை தடை நீட்டிப்பு..

டில்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட ஏப்ரல் 26வரை நீட்டித்து…

கொல்கத்தா சென்றார் கமல்: மம்தா பானர்ஜியுடன் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டு சென்றார். இன்று மாலை அல்லது இரவு அவரை சந்திக்கும் கமல்,…

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்: கனிமொழி, தமிழிசை உள்பட ஏராளமானோர் இன்று வேட்புமனு தாக்கல்

சென்னை: தமிழகத்தில் நாளையுடன் வேட்பு மனு தாக்கல் தேதி முடிவடைய உள்ளதால், இன்று தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்பட அனைத்து கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். தென்சென்னையில்…

ஏழை மக்களின் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் ரூ.12ஆயிரம் பெறும் வகையில் நிதிஉதவி: ராகுல்காந்தியின் அதிரடி அறிவிப்பு 

டில்லி: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அகில…

தமிழகத்தில் மலைகள், காடுகளில் விளம்பரம் செய்ய தடை: உச்சநீதி மன்றம் உத்தரவு

டில்லி: தமிழகத்தில் மலைகள், காடுகள், சாலைகளில் விளம்பரங்கள் செய்ய உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இதை தமிழக அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.…

டிடிவி கட்சிக்கு ‘குக்கர்’ ஒதுக்க முடியாது: உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சென்னை: டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு, பொதுச் சின்னமாக குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில்…

தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள்: சுதர்சன் நாச்சியப்பனுக்கு கே.எஸ்.அழகிரி ஆலோசனை

சென்னை: தலைமை எடுத்த முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சுதர்சன் நாச்சியப்பனுக்கு கே.எஸ். அழகிரி ஆலோசனை கூறி உள்ளார். ‘திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9…

3தொகுதி இடைத்தேர்தல் வழக்கு: உச்சநீதி மன்றத்தில் 28ந்தேதி விசாரணை

டில்லி: தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருந்த நிலையில், 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கும் தேர்தல் நடத்த உத்தரவிட…