பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு, ஆமை உள்ளிட்ட உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் பாம்பு,உடும்பு, ஆமை உள்ளிட உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பயணி ஒருவர் சந்தேகக்துக்கு இடமளிக்கும் வகையில் விமான நிலையத்திலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தார். அவரிடம்…