Author: A.T.S Pandian

“சங்கல் பத்ரா” : பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது….

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி “சங்கல் பத்ரா” என்ற பெயரில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர்…

மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது….. ஏப்ரல் 18 தேர்தல் நாளன்று தேரோட்டம்

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 17-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் வாக்குப்பதிவு நாளான…

கோவில் வளாகத்தில் கடைகள்: தமிழகஅரசின் அரசாணையை ரத்து செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: தமிழகத்தில் கோவில் வளாகத்திற்குள் கடைகள் வைக்க தடை விதித்து தமிழக அரசு கடந்த ஆண்டு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்…

8வழிச்சாலை: உயர்நீதி மன்றம் தீர்ப்பு 5 மாவட்ட விவசாயிகளுக்கு வெற்றி: அதிமுக கூட்டணி கட்சியான பாமக பாலு வரவேற்பு

சென்னை: 8வழிச்சாலை திட்டத்தில் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து இன்று தீர்ப்பு கூறிய நிலையில், அதிமுக கூட்டணி கட்சியான பாமக வரவேற்பு…

சென்னை–சேலம் எட்டு வழிச்சாலை: நிலம் கையப்படுத்தியது செல்லாது! சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், வழக்கில், நிலம் கையப்படுத்துவது தொடர்பாக பிறப்பித்த தமிழக அரசின் அறிவிப்பானையை சென்னை உயர்நீதிமன்றம்…

அமித்ஷாவை சந்தித்த அய்யாக்கண்ணு பல்டி: மோடிக்கு எதிராக போட்டியில்லை என அறிவிப்பு

டில்லி: பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடனான சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த தென்னிந்திய விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பிரதமருக்கு எதிராகப் போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளர். அய்யாக்கண்ணுவின்…

அறந்தாங்கி அருகே பெரியார் சிலையின் தலை துண்டிப்பு…. பதற்றம்

புதுக்கோட்டை: அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள பெரியாரின் சிலை தலை மட்டும் மர்ம நபர்க ளால் உடைக்கப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி தேர்தல்: எடப்பாடி உறுதி

சென்னை: தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிந்ததும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலைலுக்கு இன்னும் 10…

திருவாரூரில் ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் கசிவு: ஒன்றரை ஏக்கர் விவசாய நிலம் பாதிப்பு

திருவாரூர்: திருவாரூர் அருகே உள்ள கிராமத்தில் வயல்வெளியில் புதைக்கப்பட்டிருந்த ஓஎன்ஜிசி குழாய் உடைந்து ஆயில் வெளியேறியதால், அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்திச் செட்டிகள் நாசமாயின. இதன் காரணமாக…

ஸ்டெர்லைட் குறித்து கேள்வி: பேட்டியை இடைநிறுத்தி வெளியேறிய தமிழிசை….

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழிசை: பேட்டியை இடைநிறுத்தி, செய்தியாளர்களை விரட்டிய நிகழ்வு பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி…