Author: A.T.S Pandian

விசில் போடு….: சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்: தோனி நெகிழ்ச்சி….

சென்னை: சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றுக்கொண்டுள்ளனர், தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங்…

ரஃபேல் வழக்கில் மத்தியஅரசின் கோரிக்கை நிராகரிப்பு: விரிவான விசாரணை நடத்தப்படும்! உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பத்திரிகையில்…

ஏப்ரல் 11: முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

டில்லி: மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ந்தேதியான நாளை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போது அங்கு…

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது இளம்பெண் பாலியல் புகார்! விரைவில் கைது…?

மதுரை: பெரியகுளம் அமமுக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இதன் காரணமாக அவர்மீதுபாலியல்…

மோடி ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’: ஒவைசி

ஐதராபாத்: மோடியின் ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

எபோலா வைரஸ் தாக்குதல்: ஆப்பிரிக்கநாடான காங்கோவில் 600 பேர் பலி

காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி…

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தேசிய பாதுகாப்பு, தொழிற்கொள்கை , தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்னென்ன?

டில்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சிகடந்த 2ந்தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது. அதில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்கள் வேலைவாய்ப்புக்கு உறுதியளிக்கும் புரட்சிகரமான திட்டங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.…

ஐபிஎல்2019: 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே வெற்றி… மீண்டும் முதலிடம்

சென்னை: நேற்று இரவு சென்னையில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.…

கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கேரள பிஷப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

கொச்சி: கேரள கன்னியாஸ்திரியை 2 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பிஷப் ஃப்ராங்கோ முலக்கல் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீஸார் தாக்கல் செய்தனர். கடந்த…

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை 2 நாட்கள் மூடுவதால் பாதுகாப்புப் படையினர் அதிருப்தி

ஸ்ரீநகர்: ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை புதன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மூட உத்தரவிட்டதை பாதுகாப்புப் படையினர் விரும்பவில்லை என்று தெரிகிறது. மக்களவை தேர்தலையொட்டி, மே 31-ம் தேதி…