Author: A.T.S Pandian

கேரளாவில் 16, 17-ந்தேதிகளில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம்….

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநிலத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து 2 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.…

விகாரி தமிழ்ப்புத்தாண்டு: ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி வாழ்த்து

சென்னை: சித்திரை1 நாளை விகாரி தமிழ்புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து…

தேர்தலுக்குப்பிறகு மத்தியில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம்: புதுச்சேரியில் முத்தரசன் பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரி நாடாளுமன்றவேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வைத்திலிங்கம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.…

ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி திருத்திய பிறகு பிரான்ஸ்அரசிடம் இருந்து ரூ.1125 கோடி வரி விலக்கு பெற்ற அனில் அம்பானியின் நிறுவனம்

ரஃபேல் ஒப்பந்தத்தை மோடி அரசு பதவியேற்ற பிறகு திருத்தி புதிய ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், பிரான்ஸ் அரசிடம் இருந்து அனில் அம்பானியின் பிரான்ஸ் நிறுவனம் ரூ.11,24,99,03,558 (தோராயமாக…

7லட்சம் கோடி: கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து!

டில்லி: நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 80 சதவிகிதம் வாராக்கடன்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள தாகவும், இது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.7 லட்சம் கோடி…

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் இந்தியாவுக்கு பெருமை: பிரதமர் மோடி திடீர் பாசம்

தேனி: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள நேற்று இரவு மதுரை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தேனி தொகுதியில் நடைபெற்ற ஆண்டிப்பட்டி பொதுக்கூட்டத் தில்…

பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசத்துரோக சட்டம் மேலும் கடுமையாக்கப்படும்! ராஜ்நாத்சிங்

லக்னோ: 17வது மக்களவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றால், தேசத் துரோகச் சட்டம் மேலும் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் ‘நீட்’ தேர்வு கிடையாது: ப.சிதம்பரம் டிவிட்

சென்னை: மத்தியில் காங்கிரஸ்அரசு அமைந்தால் தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு கிடையாது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சரும், தேர்தல் அறிக்கை குழு தலைவருமான ப.சிதம்பரம் டிவிட்…

தீ விபத்தில் இருந்து 30பேரின் உயிரை காப்பாற்றிய நன்றியுள்ள நாய்… உயிரை பறிகொடுத்த சோகம்…

லக்னோ: உ.பி. மாநிலத்தில் தீ விபத்து ஏற்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பில், இருந்து அங்கு வசித்து வரும் சுமார் 30 பேரை குரைத்து வெளியேற்றிய நன்றியுள்ள ஜீவன்,…