சிஎஸ்கே 7வது வெற்றி : 5விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது சென்னை..
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தில், கொல்கத்தாவை…
கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 29வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. சிஎஸ்கே அணி வீரர் சுரேஷ் ரெய்னாவின் அதிரடி ஆட்டத்தில், கொல்கத்தாவை…
ஐதராபாத்: அனுமதி பெறவில்லை என்பதற்காக, அம்பேத்கார் சிலையை அகற்றி குப்பைக் கிடங்கில் வீசியிருக்கிறார்கள் ஐதராபாத் மாநகராட்சி ஊழியர்கள். அரசியல் சாசனத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பிஆர்.அம்பேத்காரின் 128-வது…
சென்னை: சுட்டடெரிக்கும் வெயிலை கணக்கில் கொண்டு, 2 பெண்கள் ஒரு ஆண் என்ற விகிதத்தில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து…
திரிபோலி: லிபியா தலைநகர் திரிபோலி அருகே நடைபெற்று வரும் மோதலில் இதுவரை 121 பேர் கொல்லப்பட்டதாகவும், 561 பேர் காயமடைந்ததாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு…
நெட்டிசன்: திருப்பூர் புத்தக விழாவில், 04-02-2019 அன்று நடந்த கவியரங்கத் தலைமைக் கவிதை. மார்ச்-2019 செம்மலர் மாத இதழில் வெளிவந்தது. அப்போதெல்லாம் வண்டியில் பெட்ரோல் திருடினார்கள், இப்போது…
சென்னை: தமிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று முதல் பூத் சிலிப் விநியோகம் தொடங்கிஉள்ளது. தேர்தல் ஊழியர்கள் வீடு வீடாக சென்று பூத்…
சேலம்: சேலம் – சென்னை 8 வழிச்சாலைக்காக நிலம் கையப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்துசெய்துள்ள நிலையில், 8 வழிச்சாலை மீண்டும் செயல்படுத்தப்…
சென்னை: அரசு ஒப்பந்ததாரரான பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மற்றும் நாமக்கலில் இன்று 3வது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை தொடர்ந்து வருகிறது. சோதனையின்போது, ரூ.14.54…
சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வருகின்ற 15ம் தேதி சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள்…
பெங்களூரு: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலையிலும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக…