Author: A.T.S Pandian

எச்சரிக்கை: மாலை 6மணிக்கு மேல் வாட்ஸ்அப் பில் தேர்தல் பிரச்சாரம் செய்தால் நடவடிக்கை பாயும்…..

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுயுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வு பெறுகிறது. இதையடுத்து, மாலை 6 மணிக்கு…

ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை: டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா

சென்னை: தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் டி.ஜி.பி.அசுதோஷ் சுக்லா கூறி உள்ளார். மேலும், ஒவ்வொரு போலீஸ் நிலைய எல்லைக்குள் 4…

டிக்டாக் செயலியை நீக்க கூகுளுக்கு உத்தரவு: மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நடவடிக்கை

டில்லி: சமூக சீரழிவை ஏற்படுத்தி வந்த டிக்டாக் செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்தும், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து அகற்றும்படியும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப…

ஜனநாயகத்துக்கும் பணநாயகத்துக்கும் நடந்த மோதலில் தேர்தல் ஆணையத்துக்கு தோல்வி: கே.எஸ்.அழகிரி

சென்னை: நாடு முழுவதும் தேர்தல் நடைபெற்று வரும் வேளையில், ஜனநாயகத்திற்கும் பண நாயகத்திற் கும் ஏற்பட்ட மோதலில் தேர்தல் ஆணையம் தோல்வியுற்றது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி…

ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது! சந்திரபாபு நாயுடு

சென்னை: தமிழகம் வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலினை முதல்வராக பார்க்க தமிழகம் ஆசைப்படுகிறது, திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆந்திரா…

வாய்ப்பு தாருங்கள்: மு.க ஸ்டாலின் உருக்கமான வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் நாளை மறுதினம் (18ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இந்த நிலையில், தமிழக மக்களுக்கு…

நோன்பு காலத்தில் பாரீஸ் நாட்ரிடாம் தேவாலயம் தீ விபத்து! கிறிஸ்தவர்கள் சோகம்….

நெட்டிசன்: பாரீஸ் நாட்ரிடாம் கதீட்ரலில் ஏற்பட்ட தீவிபத்து பிரான்ஸில் உள்ள கிறிஸ்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புனித வெள்ளி நெருங்கும் நிலையில் நடந்துள்ள இந்த தீவிபத்தால் அவர்கள்…

18ந்தேதிவாக்குப்பதிவு: புதுச்சேரியில் இன்றுமுதல் 4நாட்களுக்கு 144 தடை

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள 1 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 1 சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்றுமுதல் 4 நாட்களுக்கு…

வஃபு வாரிய முறைகேடு வழக்கு: அன்வர்ராஜா மீதான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதி மன்றம் பச்சைக்கொடி

சென்னை: வஃபு வாரிய முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த…