ம.பி.யில் கொடூரம்: வேலைக்கு வர மறுத்த பெண்ணின் மூக்கை அறுத்த முதலாளி
சாகர்: மத்திய பிரதேசத்தில் வயல் வேலைக்கு வர மறுத்த விவசாய கூலியான பெண்ணின் மூக்கை அறுத்து கொடுமை செய்துள்ளார் முதலாளியான நில உரிமையாளர். மத்தியப் பிரேதச மாநிலம்…
சாகர்: மத்திய பிரதேசத்தில் வயல் வேலைக்கு வர மறுத்த விவசாய கூலியான பெண்ணின் மூக்கை அறுத்து கொடுமை செய்துள்ளார் முதலாளியான நில உரிமையாளர். மத்தியப் பிரேதச மாநிலம்…
மதுரை, தமிழக முதல்வர் மற்றும் இரண்டு அமைச்சர்களைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆர்.கே.நகர்…
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை டி.டி.வி.தினகரன் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கட்சியின் நலனுக்காக விரைவில் சில…
சென்னை: தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் பிளஸ்1 தேர்வும் பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று தமிழகஅரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து பிளஸ்1 பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து…
கொழும்பு இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவரை நியமித்து அதற்கான உத்தரவை வழங்கினார். இலங்கை கடற்படையின்…
சென்னை, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திட்டமிட்டபடி ஆகஸ்ட் 22 -ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான ஜாக்டோ…
பெங்களூரு, சசிகலாவின் பிறந்தநாளையொட்டி, பெங்களூரு சிறையில் அவரை டிடிவி தினகரன் சந்தித்து ஆசி பெற்று ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதாவின் இல்லம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு,…
பாட்னா, வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு, பாலங்கள் உடைப்பு போன்ற இயற்றை…
சென்னை, பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்-ஐ தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் சந்தித்து பேசினார். இதன் காரணமாக இரு அணியினரிடமும் பரபரப்பு…
சென்னை, தமிழகத்தில் பிரான்ஸ் தூதரகம் சென்னையில் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று புதுச்சேரி பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை பிரான்ஸ் தூதரகம் கிடையாது. பிரான்ஸ் விசா…