Author: A.T.S Pandian

வார ராசிபலன்: 19-04-2019 முதல் 25-04-2019 வரை – வேதா கோபாலன்

மேஷம் நிறைய வகை லாபங்கள் வரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு ஜாக்பாட்தான். தந்தை வழி சொத்து கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் கூடுதலாய் நாட்டமும் கவனமும் தேவை. நண்பர்கள், உறவினர்…

ஜெட் ஏர்வேஸின் 440 சேவைகள் மற்ற விமான நிறுவனங்களுக்கு ஒதுக்கப்படும்: மத்திய அரசு

புதுடெல்லி: ஜெட் ஏர்வேஸுக்கு வழங்கப்பட்ட 440 சேவைகளை மற்ற விமான நிறுவனங்களுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார்.…

மாலேகாவ் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண் சாமியார் போட்டியிட தடை கோரி வழக்கு

போபால்: மாலேகாவ் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பெண் சாமியார் சாத்வி பிரக்யாவுக்கு தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு மாலேகாவ் குண்டுவெடிப்பு…

மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரும் விவகாரத்தில் எங்களை நிர்பந்திக்க முடியாது: பாகிஸ்தான்

இஸ்லமாபாத்: ஜெய்ஸி-இ-முகமது தீவிரவாதி அமைப்பின் தலைவர் மசூத் அஜாரை சர்வதேச தீவிரவாதி என்று அறிவிக்கக் கோரும் விவகாரத்தில், பாகிஸ்தானை யாரும் நிர்பந்திக்க முடியாது என அந்நாட்டு வெளியுறவுத்துறை…

கர்நாடகாவில் 400 வாக்குச் சாவடிகளில் பெண்கள் மட்டுமே தேர்தல் நடத்தும் புதிய முறை தொடக்கம்

பெங்களூரு: பெண் ஊழியர்கள் மட்டுமே தேர்தலை நடத்தும் புதிய முறை கர்நாடகா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஏப்ரல் 18-ம் தேதி கர்நாடகாவில் நடந்த 14 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தலில்,…

சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் வென்று வந்த பெண்ணை கைது செய்ய காத்திருந்த ஈரான்

டெஹ்ரான்: சர்வதேச போட்டியில் வென்று நாட்டுக்காக பெருமை சேர்த்தால் அந்த வீரர் எப்படி எல்லாம் கொண்டாடப்படுவார்? பதக்கத்தோடு வரும் தம் வீரரை ராஜ மரியாதையோடு வரவேற்கும் நாடுகள்…

தெலங்கானாவில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்: 9 பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

ஐதராபாத்: தேர்தல் முடிந்த தெலங்கானா மாநிலத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆட்டோவில் ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் ஏப்ரல் 11- ம் தேதி…

தமிழகத்தில் மக்களவை தேர்தலில் மாலை 6 மணி வரை 69.55% வாக்குப்பதிவு: தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

சென்னை: தமிழகத்தில் நடந்த மக்களவை தேர்தலில் மாலை 6 மணி நிலவரப்படி 69.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில்…

மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் பட் ரியூசவ் காலமானார்

ஜமைக்கா: மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் பட் ரியூசவ் காலமானார். மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்தவர் பட் ரியூசவ்.…

பிற்பகல் 5 மணி நிலவரப்படி தமிழகத்தில் 63.73 சதவீத வாக்குகள் பதிவு

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி நிலவரப்படி 63.73 சதவிகிதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. சட்டமன்ற இடைத்தேர்தலில் 67.08 சதவீதமும் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக…