Author: A.T.S Pandian

40ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கம்: வாக்குகளை எண்ணக்கூடாது என குமரி மாவட்ட மீனவர்கள் போர்க்கொடி

நாகர்கோவில்: கடந்த 18ந்தேதி தமிழகதில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில், அங்குள்ள சுமார் 40ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதையொட்டி, அந்த பகுதி…

வெங்கையாநாயுடு சிறப்பு ரெயில்: ரெயில் பயணிகள் கடும் அவதி

சென்னை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆந்திராவுக்கு சிறப்பு ரெயிலில் பயணம் செய்யும் வகையில், பல எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் நடுவழயில் நிறுத்தியதால், வழக்கமாக பணிகளுக்கு வரும்…

வாக்காளர் அடையாள அட்டை; வெடிகுண்டைவிட வலிமையானது: வாக்களித்தபின் மோடி பேட்டி

அகமதாபாத்: தனது வாக்கை பதிவு செய்த பிரதமர் மோடி, வாக்காளர் அடையாள அட்டை, வெடிகுண்டைவிட வலிமையானது: வாக்களித்தபின் தெரிவித்தார். நாடு முழுவதும் 13 மாநிலங்கள், 2 யூனியன்…

என்.டி.திவாரி மகன் ரோஹித் கொலையில் மனைவிக்கு தொடர்பு?: போலீஸார் சந்தேகம்

புதுடெல்லி: மறைந்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் திவாரியின் கொலை வழக்கில், அவரது மனைவி அபூர்வா மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ரோஹித் திவாரி…

மோசடியாளர்களிடம் இருந்து மாணவர்கள் தப்பிக்க புதிய செயலி அறிமுகம்: அமெரிக்க தூதரகம் தகவல்

புதுடெல்லி: மோசடியாளர்களிடம் இருந்து தப்பிக்க மாணவர்களுக்கு புதிய செயலியை அமெரிக்க தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள 400 பல்கலைக்கழகங்களில் படிக்க விண்ணப்பிக்கின்றனர்.…

புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்

புதுடெல்லி: புதிய கொள்கையை மீறும் கேபிள் டிவி மற்றும் டிடிஹெச் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ராய் எனப்படும் தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்துள்ளது.…

ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடைகளை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்: ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகளை முடிவுக்கு கொண்டுவருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் தொடரும் என…

முஸ்லிம்கள் வாக்களிக்காவிட்டாலும் நான் வெற்றி பெறுவேன்: வருண் காந்தி

லக்னோ: முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் வெற்றி பெறுவேன் என்று வருண் காந்தி தெரிவித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிராக மத்திய அமைச்சர் மேனகா காந்தி சர்ச்சைக்குரிய கருத்துகளை…

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின்  8 வயது பேரன் பலி

கொழும்பு: இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் 8 வயது பேரன் கொல்லப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொடர் குண்டு வெடிப்புச் சம்பவத்தில்…

குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் எதிர்பார்த்ததை விட வரவேற்பை பெற்றுள்ளது: அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

புதுடெல்லி: குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டம் எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பை பெற்றுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசியல் வல்லுநர்கள் கூறும்போது, 2019- ஆண்டு மக்களவை…