Author: A.T.S Pandian

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய யார் அந்த சார்? என்ற பாலியல் வழக்கில், திமுக அனுதாபியான ஞானசேகரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை…

ராஜ்யசபா தேர்தல்: திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டி…

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் மநீம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான…

கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு: திமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற உள்ள நலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் புதிய நபராக…

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலவரம்: இன்று மாலை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் தலைமை செயலாளர்….

சென்னை: தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து, அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில்…

கன்னடம் குறித்து சர்ச்சை: கமல்ஹாசனுக்கு எதிராக கர்நாக மாநில பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் போர்க்கொடி…

பெங்களூரு: ‘தமிழ்தான் கன்னடத்தைப் பெற்றெடுத்தது’ என்று கூறியதற்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். எந்த மொழி எந்த மொழியைப் பெற்றெடுத்தது…

கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும்..

கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்க வேண்டும்.. காலை வைக்கும் இடம் எல்லாம் கண்ணிவெடி வெக்கறாங்களே என்று வடிவேலு ஒரு படத்தில் அலுத்துக் கொள்வார். அந்தக் கதையாகத்தான் போகிறது…

லிப்ட்டில் சிக்கிய மகன்… ஷாக்கில் இறந்த தந்தை….

லிப்ட்டில் சிக்கிய மகன். ஷாக்கில் இறந்த தந்தை…. ரிஷி ராஜ். 51 வயதான தொழிலதிபருக்கு ஆசிரியை மனைவி. பதினாறு மற்றும் எட்டு வயதில் இரண்டு மகன்கள். அபார்ட்மெண்டில்…

தமிழ்நாட்டில், இன்றுடன் விடைபெறுகிறது ‘அக்னி நட்சத்திரம் வெயில்’ !

சென்னை: தமிழ்நாட்டில் இன்றுடன் விடைபெறுகிறது ‘கத்திரி வெயில்’. பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரண மாக அவ்வப்போது மழை பெய்ததால்…

சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தவர் நேரு! தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு!

சென்னை: நேருஜி தனது தொலைநோக்குப் பார்வையால் சுதந்திர இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல்…