Author: A.T.S Pandian

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை….

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆராஜனா 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்துள்ளது. அதன்படி, அவர்கள் முதியோர், ஆதரவற்றோர் இல்லத்தில் சேவையாற்ற…

இரண்டு நாள் பயணமாக இன்று மாலை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி…

சென்னை: தூத்துக்குடி விமான நிலையம் திறப்பு மற்றும், மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை தமிழ்நாடு வருகை தருகிறார். 2 நாள்…

“நெருப்போடு விளையாட வேண்டாம்” பீகாரில் போலி வாக்காளர் நீக்கம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கொந்தளிப்பு…

சென்னை: நெருப்போடு விளையாட வேண்டாம்” மக்களாட்சி மக்களுக்கே உரியது என பீகாரில் போலி வாக்காளர் நீக்கம் குறித்த இந்திய தேர்தல் அணையத்தின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும்…

பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி

டெல்லி: பீகாரில் இருதுந்த சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் அண்டை நாடுகளில்…

கைது செய்யப்பட்ட ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை குற்றவாளியிடம் விடிய விடிய விசாரணை…

திருவள்ளுர்: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில வாலிபரிடம் போலீஸ் அதிகாரிகள் விடிய விடிய விசாரணை நடத்தினர். கஞ்சா போதைக்கு…

அன்புமணி ராமதாஸ் நடை பயணத்துக்கு தடையில்லை! சொல்கிறார் பாமக வழக்கறிஞர் பாலு…

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைப்பயணத்துக்கு தடையில்லை என்று பாமக வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். வன்னியர் இடஒதுக்கீடு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக…

ஸ்டாலின், எடப்பாடியை தொடர்ந்து வைகோ…. தேர்தல் பிரசார அட்டவணையை வெளியிட்டது மதிமுக…

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் எட்டு இடங்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் . அதற்கான பிரச்சார அட்டவணையை மதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ளது. 2026 தேர்தல் நெருங்கி…

ராஜஸ்தானில் பயங்கரம்: அரசுப்பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்து 6 மாணவர்கள் பலி! பிரதமர் மோடி வருத்தம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை பள்ளி வகுப்பறை கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் ஏராளமான…

இன்று 5வது நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நிலையில் முன்னேற்றம் – மருத்துவமனையில் இருந்தே மக்கள் பணி…

சென்னை: உடல்நிலை பாதிப்பு காரணமாக சென்னை கிரிம்ஸ்ரோடு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 5வது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல…

ஸ்டாலின் நலமுடன் இருக்கிறார் – பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை!  அமைச்சர் அன்பில் மகேஸ்

திருச்சி: பொதுத்தேர்வு குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை வெளியிடப்படும் திருச்சியில் நடைபெறும் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை தொடங்கி வைத்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.…