Author: A.T.S Pandian

“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்!

“அய்யோ.. வேண்டாம்!” : கமலும் ஒதுங்கினார்! நடிகர் சங்க தேர்தலில் ( nadigar sangam elections ) வெற்றி பெற்ற பாண்டவர் அணி, சங்க நிர்வாகத்தில் பலவித…

இன்றே கடைசி: வருங்கால வாக்காளர்களே முந்துங்கள்!

வருங்கால முதல்வர்கள் பலர் அரசியலில் இருக்கிறார்கள். அவர்களைவிட முக்கியமானவர்கள் வருங்கால வாக்காளர்கள். அந்த வாக்காளர்களுக்கான வாய்ப்பு பெற இன்றே கடைசி நாள். மேலும் வாக்காளர் பட்டி யலில்…

“ச்சீய்” சவுதி இளவரசர்: அருவெறுப்பூட்டும் அதிர்ச்சி தகவல்கள்!

தனது அமெரிக்க இல்லத்தில் பணிபுரிய வந்த மூன்று பெண்களை பலாத்காரப்படுத்த முயன்றதாக சவுதி இளவரசர் இளவரசர் மஜட் பின் அப்துல்லா(29), அமெரிக்காவில் கைதாகி உள்ள நிலையில், அவரது…

“சங்கமும் வேணாம்.. ஒரு பதவியும் வேணாம்!: ரஜினியை டென்ஷன் படுத்திய கடிதம்!

ஒரு வழியாக நடிகர் சங்க தேர்தல் முடிந்து, புதிய அணியும் பொறுப்பேற்றுக்கொண்டது. ஆனால் பரபரப்பு சம்பவங்களுக்கு குறைச்சல் இல்லை. சங்கத்துக்கு ரஜினியை கவுரவ தலைவராகவும், கமலை கவுரவ…

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா?

நேதாஜி உயிருடன் இருக்கிறார் என்று வைகோ சொன்னாரா, இல்லையா? மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் நடைபெற்ற நேதாஜி ( Netaji ) பிரகடன பொதுக்கூட்டத்தில் பேசிய…

கோயில் உலா: குடந்தை கோயில்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

கும்பகோணத்திற்கு அருகேயுள்ள கொட்டையூர் கோட்டீஸ்வரர் கோயில், இன்னம்பர் எழுத்தறிநாதர் கோயில், திருப்புறம்பியம் சாட்சிநாதேஸ்வர கோயில் உட்பட பல கோயில்களுக்கு சென்று வந்தோம். அந்த கோயில்களைப் பற்றி பார்ப்போம்.…

கொடுத்த வாக்கை மறந்த எம்.ஜி.ஆர்.?

கொடுத்த வாக்கை மறந்த எம்.ஜி.ஆர்.? 1962ம் அண்டு ஹைதிராபாத்திலிருந்து நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். 1960 அல்லது 1961 ஆக இருக்கலாம் .மதிப்பிற்குறிய எம்.ஜி ஆர் அவர்கள்…

தமிழகத்தில் பதுக்கலே இல்லையா?

தமிழகத்தில் பதுக்கலே இல்லையா? இந்திய அளவில் கைப்பற்றப்பட்ட பதுக்கல் பருப்பு (pulses ) வகைகளின் அளவு 36000 டன்.. கிட்டத்தட்ட மூன்றரை கோடி கிலோ.. அதிகபட்சமாக மராட்டியத்தில்…

மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி..

மாட்டுகொரு நீதி.. மனிதனுக்கொரு நீதி.. “ஹரியானாவில் இரண்டு குழந்தைகள் தாங்களாகவே தீயிட்டுக்கொண்டன” என்று செய்திவராதிருந்தால் அதுவே அவைகளுக்கு கிடைத்த ஆகப்பெரிய நீதிதான். உத்திரப்பிரதேச வன்முறையின்போது அறச்சீற்றம் கொண்டவர்கள்…