குற்றவாளி கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு விசாரணை நடத்திய போலீசார் – வலுக்கும் கண்டனம்
இந்தோனேசியாவில் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக அவரது கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…