Author: A.T.S Pandian

குற்றவாளி கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு விசாரணை நடத்திய போலீசார் – வலுக்கும் கண்டனம்

இந்தோனேசியாவில் குற்ற வழக்கில் சிக்கிய ஒருவர் தனது குற்றத்தை ஒப்புக் கொள்வதற்காக அவரது கழுத்தில் பாம்பை சுற்றிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டது சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.…

பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மருத்துவமனைகள் மறுப்பு

காஜியாபாத்: பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க, தனியார் மருத்துவமனைகள் பணம் கேட்பதால், இத்திட்டம் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. அரசு மற்றும்…

இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பைலட்கள் பற்றாக்குறையே காரணம்

புதுடெல்லி: பெரும்பாலான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு வானிலை காரணமல்ல, பைலட்கள் பற்றாக்குறையே காரணம் என்று தெரியவந்துள்ளது. வானிலை பாதிப்பால் விமான போக்குவரத்து தடைபட்டதாகக் கூறி 75-க்கும்…

நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும்: வைகோ

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுடன் 21சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலும் நடத்த வேண்டும் என்றும், தலைமைத் தேர்தல் ஆணையம் நடுநிலை தவறும் குற்றத்துக்கு இடமளிக்க கூடாது என மதிமுக பொதுச்செயலாளர்…

காங்.ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதி: எடியூரப்பா ஆடியோ பேரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை கலைக்க முயற்சி மேற்கொண்டு வரும் பாஜக குறித்து விசாரணை நடத்த, சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட் டுள்ளது.…

27ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி படத்தை ஒளிப்பதிவு செய்யப்போகும் சந்தோஷ் சிவன்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ரஜினியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஒளிப்பதிவை பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன்…

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்..

ஜெயலலிதா பாணியில் மோடி… கருணாநிதி தொணியில் நாயுடு… ஆந்திராவில் நிகழ்ந்த அக்கப்போர்.. கருணாநிதியும், ஜெயலலிதாவும் உயிருடன் இருந்தபோது சண்டை போட்டுக்கொண்ட மாதிரி பிரதமர் மோடியும், ஆந்திர முதல்வர்…

தி.மு.க.பொருளாளர் துரைமுருகனின் கிண்டல், கேலி சர்ச்சைகளை உருவாக்குகிறது: முத்தரசன்

சென்னை: திமுக பொருளாளரின் கிண்டல், கேலித்தனமான பேச்சுக்கள் கூட்டணி கட்சிகளுக்குள் சர்ச்சை கைளை உருவாக்குகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தல்…

இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான்: பீட்டர் அல்போன்ஸ்

சென்னை: இந்தியாவிலேயே பெருந்தலைவர் காமராஜர் பற்றி பேச தகுதியில்லாத ஒரே கட்சி பாஜகதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறினார். நேற்று திருப்பூரில் பல்வேறு…

லக்னோவில் உற்சாக வரவேற்பு: மக்கள் வெள்ளத்தில் நீந்தி வரும் பிரியங்கா! ராகுலுடன் பிரமாண்ட பேரணியில் பங்கேற்பு

டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிரியங்கா காந்தி, அரசியலுக்குள் நுழைந்த பிறகு இன்று முதன்முறையாக தனது சகோதரனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தியுடன் உ.பி. தலைநகர் லக்னோ…