Author: A.T.S Pandian

ஆதார் குறித்து தவறான தகவல்: விஷாலின் ‘இரும்புத்திரை’ படத்துக்கு தடை கோரி மனு

சென்னை: ஆதார் குறித்து தவறான தகவல் இடம்பெற்றுள்ளதாக கூறி நடிகர் விஷால் நடித்துள்ள ‘இரும்புத்திரை’ படத்துக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்…

நாசாவுக்கு காப்பர் தகடு சப்ளை செய்வதாக கூறி மோசடி: தந்தை மகன் கைது

டில்லி: விண்வெளி ஆடை தயாரிக்க நாசாவுக்கு தாங்கள்தான் காப்பர் (செம்பு) தகடுகள் சப்ளை செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த தந்தை மகனை டில்லி மாநில போலீசார்…

பாஜ வேட்பாளர் வீட்டில் வாக்காளர் அட்டை பறிமுதல்: உயர்மட்ட விசாரணைக்கு காங். கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பெங்களூருவில் பாஜக வேட்பாளருக்கு சொந்த வீட்டில் இருந்து 10ஆயிரம் அளவிலான வாக்காளர் அடையாள…

உ.பி.யில் தொடரும் கொடுமை: ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம், குழந்தை சாலையில் வீசியடிப்பு

லக்னோ: உ.பி. மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து தலைதூக்கி வருகிறது. இந்நிலையில், வேலை வாங்கித்தருவாக அழைத்துச்செல்லப்பட்ட இளம்பெண், ஓடும் காரிலேயே பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.…

மோடியின் வெளிநாட்டு பயண கட்டண விவரங்களை அளிக்க ஏர் இந்தியாவுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

டில்லி: பிரதமர் மோடியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான விமான கட்டண விவரத்தை தெரிவிக்கும்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016-17ம் ஆண்டில்…

கல்விக்கடன் விண்ணப்பங்களை நிலுவையில் வைக்கக்கூடாது: வங்கிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தல்

மதுரை: கல்விக்கடன் கேட்டு கொடுக்கப்படும் விண்ணப்பங்கள் குறித்து உரிய முடிவெடுக்காமல் காலவரையறையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை அறிவுறுத்தி உள்ளது. மேற்படிப்பு…

தெலுங்கானா அரசு அசத்தல்: வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க போக்குவரத்து போலீசாருக்கு கூல் ஜாக்கெட்

ஐதராபாத்: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயில் கொடுமையில் இருந்து போக்குவரத்து காவலர்களை பாதுகாக்கும் பொருட்டு, தெலுங்கானா மாநில அரசு கூல் ஜாக்கெட் வழங்கி உள்ளது. இதை…

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 4000 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு

சென்னை, சென்னையில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பை சேர்ந்த 4 ஆயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. ஊதிய முரண்பாடு…

11-ம் தேதி மீண்டும் நேபாளம் பறக்கிறார் பிரதமர் மோடி

டில்லி: இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக வரும் 11-ம் தேதி பிரதமர் மோடி நேபாளம் செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து…

மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்டம்: மேகாலயா அரசு எதிர்ப்பு

ஷில்லாங்: மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு மேகாலயா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகாலயாவில் என்பிபி எனப்படும் தேசிய மக்கள் கட்சி ஆட்சி நடைபெற்று…