Author: A.T.S Pandian

கர்நாடக தேர்தல்: முதல்வர் தொகுதியில் காங். பாஜ தொண்டர்களிடையே மோதல்

பெங்களூரு: பெங்களூருவில் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த…

காங்கிரஸ் கட்சி முழு அதிகாரத்துடன் ஆட்சிக்கு வரும்: சித்தராமையா

பெங்களூரு: பரபரப்பான சூழ்நிலையில் கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. மும்முனை போட்டி நிலவி வரும் கர்நாடகாவில்,…

வட மாநிலங்களில் அதிகரிக்கும் வன்கொடுமை: ம.பி.யில் மேலும் ஒரு சிறுமி எரித்துக்கொலை

டில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் மேலும் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக சிறுமிகள், இளம்பெண்கள்…

கர்நாடகா தேர்தல்: முதல்வர் சித்தராமையா தனது சொந்த கிராமத்தில் வாக்களித்தார்.

பெங்களூரு: கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், ஆன்மிக பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும்…

தஞ்சை விமானப்படைத் தளம் முற்றுகை: விவசாயிகள் போராட்டம்

தஞ்சை: காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய போராட்டத்தின் போது தஞ்சையில் உள்ள விமானப்படைத் தளத்தை முற்றுகையிட்டு…

தமிழகம் – புதுச்சேரி: ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி நாளை சந்திப்பு

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை சேர்ந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட இளைஞர் அணி செயலாளர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் நாளை சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசியலுக்கு…

எதிர்பார்ப்பதை விட அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறுவோம்: வாக்களித்தபின் குமாரசாமி பேட்டி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி வரை 24 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம்…

ஏற்காடு கோடை விழா மலர் கண்காட்சி: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்..

சேலம்: ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு கோடை விழா இன்று தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளில் அரசன்…

தமிழக வக்பு வாரிய தலைவராக ஏ.அன்வர்ராஜா இன்று பதவி ஏற்றார்

சென்னை: தமிழக வக்பு வாரிய தலைவராக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா பதவி ஏற்றுக்கொண்ட்ர். மண்ணடியில் உள்ள வக்பு வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் போட்டியின்றி…

கர்நாடகத் தேர்தல்: காலை 11 மணி நிலவரப்படி 24% வாக்குகள் பதிவு

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலத்த பாதுகாப்புகளுடன் 222 தொகுதிகளுக்கும் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முற்பகல்…