முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு!
டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…
டெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக என்டிஏ அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…
சென்னை: தமிழ்நாடு அரசின் 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான இரு மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவையில்…
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், தாழ்ந்து கிடந்த தமிழ்நாட்டை உயர்த்திட்டவர் கலைஞர் கருணாநிதி என என முதல்வர் ஸ்டாலின்…
டெல்லி: கடந்த மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 1868 கோடி யுபிஐ பணப்பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது இதுவரை இல்லாத அளவில் புதிய சாதனை என மத்தியஅரசு…
சென்னை: சென்னை மக்களின் வரவேற்பை பெற்றுள்ள சென்னை மெட்ரோ ரயில்களில் மே மாதத்தில் மட்டும் 89.09 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என சென்னை மெட்ரோ ரயில்…
சென்னை: தமிழ்நாட்டில் இன்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி மாணவ மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள்,…
சென்னை: #யார்_அந்த_SIRஐ காப்பாற்றியது யார்? என அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கு குற்றவாளி ஞானசேகரன் வழக்கின் தீர்ப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கேள்வி…
சென்னை: இனி யார் அந்த சார்னு கேட்டால் நீதிமன்ற அவமதிப்புதான் என அரசு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி தெரிவித்துள்ளார். மேலும், அவர் ஏமாற்றுவதற்காக போடப்பட்ட நாடகம்…” அது…
சென்னை : பெண்கள் பாதுகாப்பு பற்றி வேடம் போடுபவர்களுக்குச் செயலால் பதில் அளித்திருக்கிறது தமிழ்நாடு காவல்துறை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அவர்…