Author: A.T.S Pandian

ரஷ்யா, ஜப்பானில் 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி தாக்குதல்

ரஷ்யா, ஜப்பானில் இன்று காலை 8.7 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…

வாக்காளர் பட்டியலில் பெருமளவில் மக்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்.. உச்சநீதி மன்றம்

டெல்லி: பீகாரில் தேர்தல் ஆணையம் அதிக அளவிலான வாக்காளர்களை நீக்கினால் நாங்கள் தலையிடுவோம் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. பீகார் உள்பட நாடு முழுவதும் வெளிநாடுகளில் இருது…

பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடமும் உதவி கேட்கவில்லை! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசம்…

டெல்லி: பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை குறித்து எந்தவொரு தலைவரிடம் உதவி கேட்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக விளக்கம் அளித்தார். . ”உலகின் எந்த சக்தியும்…

விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள  சிபில் ஸ்கோர் பிரச்சனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது! எடப்பாடி தகவல்…

திருச்சி : விவசாயிகள் கடன்பெற தடையாக உள்ள சிபில் ஸ்கோர் பிரச்சனை பிரதமர் மோடியிடம் கொடுத்த தங்களின் மனுவால் மத்திய அரசால் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என…

மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! உள்துறை அமைச்சர்!

டெல்லி: மதம் கேட்டு அப்பாவி மக்களை கொலை செய்த பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பகல்காம் தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய…

‘நீங்கள் ஒரு காமெடி பீஸ்’: வழக்கறிஞர் வாஞ்சிநாதனை கடுமையாக சாடிய நீதிபதிகள்…

மதுரை: வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்ச்சைக்குரிய வழக்கை தலைமை நீதிபதிக்கு உயர்நீதிமன்றம் மதுரை அமரர்வு பரிந்துரைத்தது. நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக…

சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்…

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கோடுத்த சிந்தூர் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி டிரம்ப் உடன் பேசவில்லை என நாடாளுமன்றத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…

ஆபரேசன் சிந்தூர், டிரம்ப் தலையீடு: எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்…

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய அரசு நடத்திய ஆபரேசன் சிந்தூர், அது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் விமர்சனங்கள் குறித்தும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு பாதுகாப்புதுறை…

அந்தமான் அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் 6.5 ரிக்டரில் நிலநடுக்கம்….

டெல்லி: அந்தமான் தீவு அருகே உள்ள நிக்கோபர் தீவுகளில் இன்று 6.5 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்தியாவின் அந்தோமான் நிக்கோபர் தீவுகள்…

நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப பணம் பெற்ற திரிணாமூல் பெண் எம்.பி.மீதான விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு…

டெல்லி: நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹுவா மொய்த்ரா, நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்ப தனியார் நிறுவன முதலாளியிடம் பணம் பெற்ற…