Author: A.T.S Pandian

‘சிஸ்டத்தின் மீதான மோசடி’ என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்! அன்புமணி விமர்சனம்…

சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு…

கீழடியை பார்வையிட்ட எடப்பாடி – அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயர்வு என குற்றச்சாட்டு…

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டில், அரசு ஊழியர்களின் காலி பணியிடங்கள் ஐந்தரை லட்சமாக உயரந்துள்ளது என…

குடியரசு தலைவர், கவர்னருக்கு கெடு விவகாரம்: ஆக.19ம் தேதி முதல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயித்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்ற…

ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல்

டெல்லி: ஜப்பான், ரஷியாவை தாக்கும் சுனாமி இந்தியாவையும் தாக்குமா? என்பது குறித்த தேசிய சுனாமி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஜப்பான்,…

தமிழகத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடப்பது சமூக சீர்கேடு – வெட்கக்கேடானது! பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் கொலைகள் நடப்பது வெட்கக்கேடானது, மதுபோதையால் தமிழ்நாட்டில் சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் கொலை,…

தமிழ்நாட்டுக்கு கல்விநிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசு மீதான வழக்கு ஆக.1ல் விசாரணை! உச்சநீதி மன்றம்…

சென்னை: தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி வழங்க மறுத்து வரும் மத்தியஅரசுக்கு உத்தரவிட கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஆகஸ்டு 1ந்தேதி நடைபெறும் என…

அடேயப்பா…..! இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி

டெல்லி: இந்திய வங்கிகளில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை மட்டும் ரூ.67ஆயிரம் கோடி இருப்பதாக மத்தியஅரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து உள்ளது. அதிக பட்சமாக பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-ல் மட்டுமே…

சென்னையில் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! குடிநீர் வாரியம் தகவல்..

சென்னை: சென்னையில் 3 நாட்களுக்கு சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படுவதாக செனை குடிநீர் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள…

எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சனம்…

சென்னை: எதிர்கட்சி தலைவரின் நாக்கும் நாடகம் போடுகிறது என எடப்பாடிக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் பூரன நலம் பெற…

அம்​ரித் பாரத் திட்டத்தில் கிண்டியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம்! சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்

சென்னை: மத்தியஅரசி அம்​ரித் பாரத் திட்டத்திகீழ் கிண்டி பேருந்து நிலை​யத்​தி​ல் ரூ.400 கோடி​யில் ஒருங்​கிணைந்த போக்​கு​வரத்து வளாகம் அமைப்​ப​தற்​கான முயற்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் ஈடு​பட்​டுள்​ளது.…