‘சிஸ்டத்தின் மீதான மோசடி’ என செந்தில்பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம்! அன்புமணி விமர்சனம்…
சென்னை: சிஸ்டத்தின் மீதான மோசடி செந்தில் பாலாஜி வழக்கில் என தமிழக அரசை சாடிய உச்சநீதிமன்றம் சாடியுள்ள நிலையில், மக்களின் நலன்களை பலி கொடுக்கிறது திமுக அரசு…