Author: A.T.S Pandian

மாணவர் உயிரிழப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை…

சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும்…

இதுதான் மதம் போதிக்கும் பண்பா?

நெட்டிசன்: மூத்தபத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு இதுதான் மதம் போதிக்கும் பண்பா? அகால சம்பவத்தில் பள்ளி மாணவனான 7 வயது மகனை இழந்திருக்கிறார் ஒரு தாய்..…

குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, சென்னையில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடக்கம்!

சென்னை: குறைந்த பட்ச வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின்படி, சென்னையின் 2 மண்டலங்களில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதி அமைந்துள்ள திரு.வி.நகர்…

தமிழ் புத்தாண்டையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில் அறிவிப்பு!

சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள…

திமுக கவுன்சிலர் தகுதி நீக்கம்! தஞ்சை மாநகராட்சி ஆணையர் அதிரடி…

தஞ்சாவூர்: கவுன்சிலருக்கான வேட்புமனுவில் உண்மை மறைக்கப்ட்டது தெரிய வந்ததால், தஞ்சாவூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் அண்ணா பிரகாஷ் என்பவரை மாநகராட்சி ஆணையர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து…

2வது நாளாக வேலைநிறுத்தம்: தமிழ்நாட்டில் பேருந்து சேவை தொடங்கியது – வங்கி சேவை முடங்கியது…

சென்னை: தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள 2நாள் நாடுதழுவிய போராட்டத்தின் 2வது நாளான இன்று தமிழ்நாட்டில், பேருந்து சேவை தொடங்கி நடைபெற்று வருகிறது. 90 சதவிகித அரசு பேருந்துகள் இயங்குவதாக…

“ஆபரேஷன் கஞ்சா 2.0”: கஞ்சா விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம்…

சென்னை: தமிழ்நாட்டில் போதை பொருளான கஞ்சா கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனைக்கு முடிவுகட்ட டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி திட்டம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, “ஆபரேஷன் கஞ்சா 2.0” என்ற…

குரூப் 4 தேர்வு தேதி இன்று மாலை வெளியாகிறது…

சென்னை: குரூப் 4 தேர்வு தேதி இன்று மாலை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுத்துறை அறிவித்து உள்ளது. தமிழ்நாடு அரசில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி…

கோவை வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் கீதாலட்சுமி நியமனம்!

சென்னை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் வி.கீதாலட்சுமியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நியமித்தார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கிருட்டிணமூர்த்தி…

ஜனநாயக பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வேண்டும்! பாஜக அமைச்சர் நிதின்கட்கரி….

டெல்லி: “காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்க வாழ்த்துகிறேன், ஜனநாயக பாதுகாப்புக்கு காங்கிரஸ் கட்சி தன்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், தோல்வி உண்டானால், ஒருநாள் வெற்றியும் உண்டாகும்” என இந்திய…