Author: A.T.S Pandian

திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் – பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இன்றைய மக்களவை அமர்வு

டெல்லி: தமிழகஅரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி பாராளுமன்றத்தில் திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் வழங்கி உள்ளது. திமுக பாராளுமன்ற குழு…

கோடை விடுமுறையையொட்டி 358 சிறப்பு ரயில்கள் இயக்கம்! இந்தியன் ரயில்வே

டெல்லி: கோடை விடுமுறையையொட்டி 358 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என இந்தியன் ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த சிறப்பு ரயில்கள் வாரம் இருமுறை இயக்கப்படும் என்றும் கூறியுள்ளது.…

அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற ஒன்றிணைய வேண்டும் என ஸ்டாலின் அழைப்பு – ஆடியோ

அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டை காப்பாற்ற அனைத்து கட்சி எதிர்க்கட்சித் தலைவர்களும், ஒன்றிணைய வேண்டும், பாஜகவிடம் இருந்து நாட்டை காப்பற்ற வேண்டும் என்றும், ஒற்றுமையே பலம் என்பதை…

நடப்பு நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம்! சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: நடப்பு (2022-23) நிதியாண்டில் ரூ.1500 கோடி வரி வசூலிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்றுமுதல் சொத்து வரி…

சோனியாகாந்தி முன்னிலையில் டெல்லி அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்… புகைப்படங்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா…

டெல்லியில் கோலாகலமாக நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழா…

டெல்லி: தலைநகர் டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெறுகிறது. டெல்லி தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா கலைஞர் அறிவாலயத்துக்கு முதல்வர்…

தென்காசி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலுக்கு பேருந்து சேவை! அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்…

நெல்லை: தென்காசி திருமலைக்குமாரசுவாமி திருக்கோயிலுக்கு பேருந்து சேவையை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அத்துடன் அந்த பேருந்தில், பயணம் செய்து கோவிலுக்கு சென்றார். தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை…

இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த ஒப்பந்தத்தால் 10லட்சம் பேருக்கு வேலை! பியூஸ் கோயல்…

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான வர்த்த ஒப்பந்தத்தால் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா…

ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்! திமுக கூட்டணி கட்சி போர்க்கொடி

சென்னை: ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது. இதுதொடர்பாக மாநில செயலாளர்…