Author: A.T.S Pandian

தொடக்க பள்ளிகளுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

சென்னை; 1 – 5 ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகளுக்க இனி சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறிது பள்ளிக் கல்வித்துறை ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி…

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு; அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை

நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது. வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் அனுபவ் ரவியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் அதிமுக…

ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதனை

நியூயார்க்: ஒருவர் மட்டும் அமர்ந்து பயணிக்கும் டிரோன் சோதனையை அமெரிக்க நிறுவனம் வெற்றிகரமாக செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஏற்கனவே ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில்…

டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா! முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டது !

மும்பை: ஐபில் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், டெல்லி கேப்பிட்டல் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் முழு அணியும் தனிமைபடுத்தப்பட்டு…

‘தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது’! சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி…

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டு இனி இருக்காது’ என தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வருவாய் மற்றும்…

அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடை விடுமுறை 10 முதல் 13 நாட்கள் மட்டுமே இருக்கும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துற அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து…

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் விவகாரம்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் நீர் தேக்குவது தொடர்பாக : சட்டப்பேரவையில் அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். 4நாட்கள்…

‘டெட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு!

சென்னை: ‘டெட்’ தேர்வு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்து…

1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்குவதன் அடையாளமாக, 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதலமைச்சர்…