Author: A.T.S Pandian

பொறியாளர்: லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக அறிவிப்பு…

டெல்லி: லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ராணுவத்தில் பொறியாளராக இருந்த ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை…

தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறைகேடு! உயர்நீதிமன்றம் காட்டம்…

சென்னை: தனியார் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது குறித்து தமிழகஅரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடட்டுமா என்று எச்சரிக்கை…

எம்எல்எம் மோசடி: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்!

திண்டுக்கல்: ஆம்வே நிறுவனத்திற்குச் சொந்தமான ரூ.757.77 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கி அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. எம்எல்எம் மோடி காரணமாக திண்டுக்கல்லில் உளள ஆம்வே நிறுவனத்தின்…

2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் ‘உதான் திட்டம்’ பிதமர் விருதுக்கு தேர்வு!

டெல்லி: மத்திய நிதிஅமைச்சர் கடந்த 2020ம்ஆண்டு பட்ஜெட்டின்போது, 2024 ஆம் ஆண்டுக்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும் என உதான் திட்டத்தை கூறி அதற்கான நிதி…

மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்! பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: மத்தியஅரசு ஜிஎஸ்டியை மேலும் உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும் என பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தற்போதுள்ள ஜிஎஸ்டி வரி விகிதங்களை மாற்ற மத்தியஅரசு…

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது! கே.எஸ்.அழகிரி அறிக்கை

சென்னை: தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை மாவட்ட தலைவர்களே நீக்கக்கூடாது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளை மாவட்ட தலைவர்கள் தாங்களாகவே நீக்குவது செல்லாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்…

தேவைப்பட்டால் நீட் விலக்கு மசோதா தொடர்பாக மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம்! முதல்வர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: நீட் விலக்கு மசோதா விவகாரரத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இன்றைய பேரவையின் விவாதத்தின் போது பேசிய முதல்வர்…

பணமோசடி வழக்கு: மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் 22ந்தேதி வரை நீட்டிப்பு…

மும்பை: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக்கின் காவல் 22ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மும்பை நிழல் உலக…

சென்னை போரூரில் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையம்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்…

சென்னை: சென்னை போரூரில் நீல்சன் IQ நிறுவனத்தின் விரிவாக்க மையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி…