Author: A.T.S Pandian

கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்! கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல்…

சென்னை: கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் கொடுக்கப்படும் என்றும், கனிமவளக் கொள்ளை தடுக்கப்படும் என்றும் கனிமவளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது அமைச்சர் துரைமுருகன் தகவல். தமிழக…

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதல்முறையாக அடுத்த வாரம் காஷ்மீர் செல்கிறார் பிரதமர் மோடி …!

டெல்லி: காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து பிரிவான 370-வது சட்டக்கூறு நீக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக வரும் 24ந்தேதி காஷ்மீர் மாநிலம் செல்ல இருப்பதாக தகவல்…

சீமான் ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தி விட்டார்! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: “ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய…

ஓசூரில் புதிய விமான நிலையம் – சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம்! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: ஓசூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றும் சென்னை அருகே புதிய பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்…

ஜிஎஸ்டியால் எதுவும் வரவில்லை – காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்…

சென்னை: தமிழகத்தில் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஜிஎஸ்டியால் எதிர்பார்க்க வளர்ச்சியும் ஏற்படவில்லை, நிதியும் வர வில்லை என்று தமிழக சட்டப்பேரவையில்…

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் இன்று காலை மலைக்கு திரும்பினார்….

மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவையொட்டி, அழகர் மலையில் இருந்து மதுரை நகருக்குள் தங்கப்பல்லக்கில் வந்த கள்ளழகர், தனது பணிகளை முடித்துவிட்டு இன்று அதிகாலை அழகர் மலைக்கு திரும்பினார்.…

பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை! அமைச்சர் பொன்முடி

சென்னை; பாலிடெக்னிக் இல்லாத தொகுதிகளில் கல்லூரிகள் அமைக்க முன்னுரிமை வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்ற வருகிறது.…

கால்பந்து ஜாம்பவான் ரோனால்டோவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை மரணம்! சோகத்துடன் அறிவிப்பு…

கால்பந்து ஜாம்பவன் ரோனால்டாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை மரணத்தை எய்தியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ரோனால்டோ, “எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்” என்று…

சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம்!

சென்னை: சென்னையில் தனியார் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.…

குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்விதான் ஏணிப்படி! அமைச்சர் அன்பில் மகேஸ்

சென்னை: குழந்தைகளின் எதிர்காலத்திற்கு கல்விதான் ஏணிப்படி என சென்னை நடைபெற்ற மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சியில்…