Author: A.T.S Pandian

விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முழு ஒத்துழைப்பு வழங்குவோம்! போரிஸ் ஜான்சன் உறுதி

டெல்லி: இந்தியா பிரிட்டன் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை இந்தியா அனுப்ப முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களை விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன்…

ஏப்ரல் 24 பஞ்சாயத்து ராஜ் தினம்: தமிழ்நாடு முழுவதும் நாளை கிராம சபைக் கூட்டம்….

சென்னை: ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, நாளை தமிழகம் முழுவதும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் நீடித்த…

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: மசூதியில் குண்டு வெடித்து 33 பேர் பலி, 43 பேர் காயம்…

காபூல்: தாலிபான்கள் ஆட்சி செய்துவரும், ஆப்கானிஸ்தானின் குண்டுஸ் பகுதியில் உள்ள மசூதியில் நேற்று இரவு தொழுகையின்போது திடீரென குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர்…

காயமடைந்த பெண் காவலருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்! முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: நெல்லையில் கத்தியால் தாக்கப்பட்டு காயமடைந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இன்று காலை காயமடைந்த அந்த பெண்…

அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே! முதலமைச்சரின் புத்தநாள் டிவிட்…

சென்னை: அறிவு வேட்கைக்கான திறவுகோல் புத்தகங்களே என உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். ஏப்ரல் 23 ஆம் நாள் உலகப் புத்தக நாள்…

உள்ளூர் மொழிகளை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை! தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேச்சு…

சென்னை: சென்னையில் இன்று நடந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய வணிக நீதிமன்றம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நிதிபதி என்.வி.ரமணா,…

தென்தமிழகம், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தென் தமிழகம், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை…

ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு! காவல் கண்காணிப்பாளர் அறிவிப்பு…

சென்னை: ராமஜெயம் கொலை வழக்கில் சரியான துப்பு கொடுத்தால் ரூ.50 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று சிறப்பு புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். அமைச்சர்…

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… ஆடியோ

தமிழக மின்தேவைக்கு ஏற்ப நிலக்கரி வழங்க மறுக்கும் மத்தியஅரசின் நடவடிக்கையை விமர்சிக்கிறது கார்ட்டூன்… கார்ப்பரேட்டுகளுக்காக ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம்சாட்டுகிறது.

உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம்! யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை

டெல்லி: உயர்கல்விக்காக பாகிஸ்தான் செல்ல வேண்டாம் என யுஜிசி -ஏஐசிடிஇ அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய மாணவர்களிடையே வெளிநாடுகளில் உயர்கல்வி படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர்…